Thank you Anand for taking time from ur day to read this novel and share your thoughts.மனதுக்கு நெருக்கமான வரிகள் நிறைத்த ஆத்மார்த்தமான ஒரு கதை
பல இடங்களில் வார்த்தைப் பிரவாகம்
நீரோடையாய் அருவியாய் கடல் அலையாய் பரிமளித்திருந்தது
சில இடங்களில் கண்கள் பனித்தன
சில இடங்களில் கண்ணீரால் கன்னங்களைத் நனைத்தன
ஒரு நாவலை இத்தனை குறுகிய நாட்களில் படித்து முடித்ததில்லை
உணர்வுகளின் புதையலாய் படைத்த தங்களின் செம்புலம் சேர்ந்த நீர்த்துளி நினைவில் நிலைத்திருக்கும் தெவிட்டாத தேன்துளி??? வாழ்த்துக்கள் சகோதரி தங்களுக்கும் இக்கதையை படிக்கச் செய்த எனது அன்புத் தோழிக்கும் நன்றி நன்றி நன்றி ???
Such sweer words ??
Thank you ??