Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 8.2

Advertisement

உதய் தளிரோட பேருல இருக்குற எழுத்துக்களை வச்சு எழுதி இருக்கலாம்.
இல்லைன்னா ஒரு செடில தளிர் இலைகள் உதயமாகற மாதிரி
சிம்பல் வச்சு ஓவியமாட்டம் வரைஞ்சிருக்கலாம்.
உங்காளுக்கு கிரே மேட்டர் கம்மி தான்‌ அதான் கண்டுபுடிக்கவே இல்லை.🤭🤭🤭🤭🤭
அதுவும் இல்லைன்னா சரியான அமுக்கானா ஆளா இருப்பான் போல🫤🫤🫤🫤🫤
 
உதய் தளிரோட பேருல இருக்குற எழுத்துக்களை வச்சு எழுதி இருக்கலாம்.
இல்லைன்னா ஒரு செடில தளிர் இலைகள் உதயமாகற மாதிரி
சிம்பல் வச்சு ஓவியமாட்டம் வரைஞ்சிருக்கலாம்.
உங்காளுக்கு கிரே மேட்டர் கம்மி தான்‌ அதான் கண்டுபுடிக்கவே இல்லை.🤭🤭🤭🤭🤭

அதுவும் இல்லைன்னா சரியான அமுக்கானா ஆளா இருப்பான் போல🫤🫤🫤🫤🫤
பேருல உள்ள எழுத்துக்களை வச்சு தான் எழுதுவாங்க 🤣🤣🤣🤣🤣பேருல இல்லாத எழுத்தை வச்சு எழுத முடியாது 🤗🤣🤗🤣🤗🤣🤗
 
பேருல உள்ள எழுத்துக்களை வச்சு தான் எழுதுவாங்க 🤣🤣🤣🤣🤣பேருல இல்லாத எழுத்தை வச்சு எழுத முடியாது 🤗🤣🤗🤣🤗🤣🤗
யோவ் மச்சீ ஒருத்தரோட பேருல இருக்குற எழுத்துக்களை சொல்லலை.
இரண்டு பேரோட இருக்குற எழுத்துக்களை சேத்திச் சொன்னேன்.images-105.jpeg
 
🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️
எலேய் @Poo மச்சீ உங்காளு ஜூப்பரோ ஜூப்பரூ.
பெத்தவளுக்கும் தன்னைய வளத்தவளுக்கும் நல்ல மரியாதை பண்ணிட்டான்.
ஜூப்பரா:eek::eek: மச்சி இதை எதிர்பார்க்கல 😘😘😘😘😘😘😘😘 இதே மாதிரி என் தலைவனையும் ஒன்று இரண்டுன்னு வரிசை படுத்தி பாடுடா இன்னும் ஹாப்பி ஆவேன் 💃💃💃💃💃

 
Top