இறகு - 17

Advertisement

காவ்யா மாதிரியான பைத்தியங்கள் தான் இன்னைக்கு நிறைய நல்ல உள்ளங்களை பைத்தியமாக்கிட்டு இருக்காங்க😡😡😡😡😡😡😡.

வந்த இடத்துல எப்படி பேசணும்னு தெரியல, அதுவும் தனக்கு மூத்தவங்க அவங்க மனது கஷ்டப்படும் என கொஞ்சமும் யோசிக்கல முதல்ல இவ பொண்ணா? 😬😬

என்னதான் அஜய் அம்ருவை சமாதானம் செய்தாலும் இனி யார் என்ன சொல்லுவாங்களோ என்று பயத்துடனே நாட்களை நகர்த்த வேண்டியது இருக்கும்😒😒

 
கடவுள் கண்ணு முன்னாடி வந்து "மகளே என்ன வரம் வேண்டும் கேள் " அப்படினு கேட்டா இந்த காவ்யா மாதிரி ஆட்கள் என் கண்ணு முன்னாடி வராத வரம் வேண்டும்னு கேட்பேன்.
என்ற உடன் பிறப்புக்கும் இந்த அக்காவுக்கு வாய்த்த மாதிரியே உறவுக்காரங்க 🤧🤧🤧🤧எங்க போயி சொல்ல எங்க கொடுமைய😫😫😫😫
 
Last edited:
நல்ல விஷயம் சொன்னா, சூழலே மாறும் படி பேசும் "காவ்யா"க்கள் கொண்டது தான் சொந்தங்கள்...

அஜய் சொல்றதும் சரிதான்....எதுவும் காரிய காரணங்கள் இன்றி நடக்காது 👍👍
 
ஒருத்தர் personal பத்தி பேச கொஞ்சம் கூட யோசிக்கிறதே இல்ல... காவ்யா old generation மாதிரி இருக்கு உன் பேச்சு... இதுல சிங்கப்பூர் ல் இருக்குற பெருமை வேற...
 

Advertisement

Advertisement

Back
Top