இறகு - 19

Advertisement

Saro

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அத்தியாயம் - 19

போன பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்த வாசகர்களுக்கு நன்றி. அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக...வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
அடேய் தம்புடு, அம்மு சரியாதான சொல்லுறா. உன்னோட ஆரோக்கியத்தில் தான் தன் நலம்னு நினைக்கிறா. அவளோட கவலை என்ன நொன்னனு கேட்க வேண்டியது, அப்புறம் அவ இது தான் பிரச்சினைனு சொன்ன பிறகு அவ விரல் கொண்டு அவ கண்களை குத்துற மாதிரி ஏன் பேசுற.
இதுதான் ஆம்பளை புத்திங்கிறது. எவ்வளவு இக்கட்டான நிலைமை வந்தாலும் அதை புரிஞ்சிக்க முயற்சியே பண்ணுவது கிடையாது.
உனக்கு உடம்புக்கு ஆகாத ஒன்னு உங்க அம்மா தராங்க அது உன் உடல்நிலைக்கு விஷத்தன்மையானதுனு அவ பயப்படுறா. அதனால வந்த பிரச்சனை தான் இது அதை சரிபண்ணாம. எங்க அம்மா சோத்த பொங்குவா குழம்பு ஊத்துவானு வாக்குவாதம் பண்ணுகிற. நல்லாயில்ல சொல்லிவிட்டேன்.🤷‍♀️🤷‍♀️😮😮
 
Last edited:
அஜய் ஒழுங்கா டயட் ஃபாலோ செஞ்சாலே அம்ரு ரிலாக்ஸாக இருப்பா 🤗 🤗 🤗

அஜய் ஏதாவது ஒரு சாக்கு சொல்லியே அவ பீபீயை ஏத்தி விடுறான் 🥺🥺🥺🥺
 
Last edited:

அச்சோ பாவம் அம்ரு, யாரை குற்றம் சொல்ல அஜய் தானே அவளுக்கு எல்லாம் அவனுடைய உடல்நிலை பழையபடி போய்ட கூடாதுனு தானே கவலைப்படுறா.. 😒😒😒😒😒.

 
வணக்கம் மக்களே,

அத்தியாயம் - 19

போன பதிவிற்கு கருத்துக்களை பகிர்ந்த வாசகர்களுக்கு நன்றி. அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக...வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Nirmala vandhachu 😍 😍 😍
 
அம்ரு இவ்வளவு சொல்றாளேனு சரி எனக்கு தேவையானதை நான் சமைச்சுக்கிறேன்னு ஏன் சொல்ல மாட்டிங்கிறான், அம்மாக்கள் இல்லாதபோது இவன் தானே சமைச்சான்?
 

Advertisement

Advertisement

Back
Top