Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 25

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

லேப்டாப் சரியில்லை. திடீர்ன்னு காலை வாரி இன்னைக்கு சரிபண்ணிட்டு டைப்பண்ணி ஓடிவந்தேன். :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இன்னும் மூன்றே பதிவுகள் தான் படிக்க ஆரம்பிக்காதவர்கள் தொடங்கலாம். :)

சூரியனவனின் ஆழ்கடல் - 25

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:love: :love: :love:

என்ன மின்னு இப்படி சொல்லிப்புட்ட.......
வியாக்கியானம் பேசாமல் இருந்தால் காசு கேக்க மாட்ட போல......

சரி அம்மா ரூம் சாமி ரூம்.......
இவ்ளோ பேசும் ராசாத்தி வெளியே வந்துட்டு அந்த ரூம் கொடுக்கலாமே......

சிலது ஆறுக்கும் தெரியாமல் இருக்கதுதேன் எல்லோருக்கும் செரி........
அந்த 3 நாட்கள்...... அருளுக்கு விஷயம் தெரிய போகுது இப்போ......

பெண்ணுக்கே கல்யாணம் முடிஞ்சாச்சு....... ராசாதிக்கு இன்னமும் சீரா :p:p:p
குழம்பு வச்சி கொடுக்கணுமா........
இப்போ தான் அக்கா பொண்ணு நியாபகம் வருது......
சரியா பார்க்கலையாம்......
இனி நல்லா பாருடியோவ்:p:p:p
 
Last edited:
???

சில விஷயங்கள் யாருக்கும் தெரியாமல் இருக்கிறவரை சரி.. ஆனால் அந்த வரையருக்குள் இனி அருள் வர முடியாதே.. அப்ப இன்னிக்கு அந்த விஷயம் அருளுக்கு தெரிய போகுதா?? அருளோட ரியாக்ஷன் பார்க்க ஆவலுடன்..
 
Last edited:
Top