வணக்கம் நண்பர்களே!
"103. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"103. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 103
ருத்ராக்ஷியின் குறுந்தகவல் தனக்குக் காணக் கிடைத்ததும், உடனே அவளுக்குக் கால் செய்தான் ஸ்வரூபன். ஏனென்றால், அதில்,’அவன் இப்போது ஃப்ரீயாக இருந்தால் தனக்கு அழைப்பு விடுக்குமாறு அனுப்பி இருந்தாள் அவள்’ அதனால் தான் யோசிக்காமல் அவளுக்கு அழைத்திருக்கிறான். “சொல்லும்மா, என்ன விஷயம்?” என்று அவளிடம்...
www.tamilnovelwriters.com