வணக்கம் நண்பர்களே!
6. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
www.tamilnovelwriters.com
6. என் புன்னகை மாயை இவள்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 6
வயலில் நாற்று நட்டு முடித்து விட்டு, ஓய்வு எடுக்க வந்தனர் உற்சவனும், கதிரவனும். "இங்கே உன்னைய ரொம்ப வேலை பார்க்க விடக் கூடாதுன்னு அம்மா என்கிட்ட சொன்னாங்க உற்சவா! நீ பாட்டுக்கு திடீர், திடீர்னு இறங்கிடாதே" என்று எச்சரித்தான் கதிரவன். "நீயுமா டா!" என்று சலித்துக் கொண்டான் உற்சவன். "வேற...