Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கவிதை பேசும் வானம் – 8 (1)
கவிதை பேசும் வானம் – 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
?????
அடைக்கலம் உன்னை வச்சு செய்றாரு ஸ்ரீனி ??????
❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣Mrs.தீப்பொறி திருமுகம் ❣❣
❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
 
Last edited:
:love::love::love:

ராகா நீ இவ்ளோ நாளும் விட்டுட்டு இப்போ வச்சி செய்றியேமா....... இன்னொரு பக்கம் அடைக்கலம்.......
அவர் வரலைனா ரஜினி அடிச்ச மாதிரி நீ கரப்பான்பூச்சி அடிச்சிருப்ப ஸ்ரீநி டார்கெட் பண்ணி.......

எங்கப்பா ஆனி இருக்கு தூளி இல்லையே ஸ்ரீநி ஆட.......
இவரு என்ன நயந்தாராவா 24 மணி நேரமும் பேச......

மாமனார் மாமியார் காலில் விழுந்து கீர்த்தியை மொத்தமா கவுத்துட்டானே அக்னி ......

அக்னி's approach to solve his பிரச்சனை :p:p:p
???
???
???
:p:p:p
என்னை தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே......
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா????.என் மாமனார்,மாமியாருக்கான மரியாதை என்றும் குறையாது என்ற அக்னியின் வார்த்தை கீர்த்திக்கு மகிழ்ச்சியை கொடுத்தது???.

ரொம்ப நேரமா ஒரு கரப்பான்பூச்சி குறுக்க நெடுக்கன்னு ஓடிட்டே இருக்குது,இன்னைக்கு நசுக்கு நசுக்குன்னு நசுக்கி தூக்கி எறிஞ்சிடுறேன் ஹாஹா ராகா முதல்லே அந்த வேலையை பண்ணும்மா????.ராகா,அடைக்கலம் மாமா கூட சேர்ந்துட்டு கலக்குற???.

அடைக்கலம்,ஶ்ரீநி ரெண்டு பேரும் ஆனியில பொறந்ததாலே எல்லாமே ஒத்துப் போகுதாம்??.
நைட் எல்லாம் இவர்ட்ட என்ன பேச????.
தீப்பொறி திருமுகம் பேசிப்பேசியே கீர்த்தியை கவுத்துட்டான்???.
 
Last edited:
Top