Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

தூரிகை வனமடி - 15 (1)

தூரிகை வனமடி - 15 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

அனலு.....???

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஏர்போர்ட்டிலேயே அப்பனைத் தள்ளி விட்டுட்டு சஞ்சய் போனானா?
இந்த அவமானம் உனக்கு தேவையா அனலு?

அனலரசுவின் அகம்பாவத்துக்கும் ஆணவத்துக்கும் விழுந்த அடி சூப்பர்
ஆனாலும் இன்னும் இவன் அடங்கவில்லையே

அடப்பாவி சஞ்சய்
உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமாவா இருக்கணும்?
ஊரிலே உலகத்திலே உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?

ஸ்ரேயாவின் சுய ரூபம் தெரிய வரும் பொழுதுதான் சஞ்சய் திருந்துவானோ?

இவ்வளவு சீக்கிரம் ஓவியா கல்யாணத்துக்கு ஏன் அவசரப்படுறாள்?
முகிலன் விவசாயத்தில் சாதித்து விட்டானா?

வேதவல்லி ஏன் அமைதியாகி விட்டார்?
சஞ்சய் செய்த வேலையால் வேதாவுக்கு யாருடனும் பேச பிடிக்கவில்லையா?
 
Last edited:
Top