நமக்குன்னு வந்து சேருதுங்க பாரு பொண்ணை எங்கயும் அனுப்பாமல் கூடவே வச்சிக்கணும் என்று நினைக்கிற ஆளுங்களா அடேய் வசி நீ சுவாமி மலையில் இருந்து அப்படியே யூடர்ன் போட்டு ஆல்ப்ஸ் மலைய நோக்கி பொடிநடையா போயிடுடா தப்பி தவறி கூட ஏலகிரி மலை பக்கம் போயிடாத அப்புறம் ஒரு பொம்பள நாதனுக்கு தான் மருமகனா போவ
இந்த மாமியாருக்கு மருமகனா வாக்கபடுறதுக்கு பதிலா நீ சன்னியாசமே போயிடலாம்
அடேய் வசி உன் மாமியாரை பார்க்கும் போது உன்னோட திருமண வாழ்க்கை ஜகஜோதியா இருக்கும் என்று நினைக்கிறேன்
இழையாள் பெயரும் குணமும் அழகா தான் இருக்கு , ஆனால் இந்த காலத்தில் பெற்றவர்கள் சொல்லுக்கு மறு பேச்சு இல்லை என்ற அவள் கொள்கை வியப்பாக தான் இருக்கு அதானே உங்கள் ஹீரோயின் ஒவ்வொருவரும் ஒரு விதம் . நீங்கள் எங்கு தேடினாலும் கிடைக்காத அரிய வகை ஹீரோயின்கள் எல்லாம் இங்கு மட்டுமே இருப்பார்கள்...
கைலாசம் கூட பரவாயில்ல ஆனால் பார்கவியை பார்த்தால் பக்குனு இருக்கு அதிக அன்பும் ஆபத்து தானே
வசீ உனக்கு கட்டம் சரியில்லை போலடா, நீயாவது தப்பிச்சு ஓடிடுடா....
Ha ha lovely
Aaathiii ivlo rejection Amma neenga mala varuveega
Deiii thala ethana mala sithundlum sari elagiri pakam mattum vadratha amam
apram un thalaeluthe maridum parthuko