Adada thulasi ya nimmathiya vidungada eppothum love kalyanam nu torture pannikitu. oru thanambigaiyoda poradaraa avaluku intha society evlo thadaikallai poduthu
ஜானு பரவாயில்லை இந்த எபில ஹீரோவ காப்பாத்தி விட்டுட்ட இருந்தாலும் சைட் எல்லாம் பார்த்துட்டு வந்து சாப்பிட சொன்னவன் முதலில் சாப்பிட்டு வர சொல்லி அப்புறம் அங்கே கூட்டிட்டு போய் இருக்கலாம் வீட்டு நிலைமை முழுசா தெரியலனாலும் அக்காவோட கஷ்டம் புரிஞ்சு நடந்துக்கிற தங்கச்சி
அந்த இடத்தில் எப்படி எல்லாம் ஹோட்டல் கட்டணும் என்று ஆசை பட்டிருக்காங்க அப்பாவும் பொண்ணும் ஆனால் இப்போ வேற ஒருத்தருக்கு அதே இடத்தில் டிசைன் பண்ணி கொடுக்கிறது எவ்வளவு வேதனை
டிசைன் பண்றது தான் அவளோட வேலை அதை தான் அவனும் செய்ய சொன்னான் அதுக்கு ஏன் இவ்வளவு தானா நீ என்று ஒரு மாதிரி பார்க்கிறா
சந்தோஷ் உண்மையில் அவ வீட்டு நிலைமை தெரியும் தானே பிறகு எப்படி இப்பவே கல்யாணம் செஞ்சுக்கலாம் என்று கூப்பிடுறான் அவனோட காதலை ஏத்துக்கவே இல்லை
இரண்டு பேர் காதலிக்கிறாங்க ஒன்னு அன்பா பேசி டார்ச்சர் பண்ணுது இன்னொன்னு அதிகாரம் பண்ணி டார்ச்சர் பண்ணுது