Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வதனம் -17

Advertisement

மரகதநாயகி, சுமித்ராவ விட ஒரு படி மேல தான் இருக்காங்க. தன் பிறந்த வீட்டுக்கு உரிமையான வாரிசு தான் ராஜ்ஜியம் பண்ணும் நினைக்கிறது சரியும் கூட.
ஆனா சுமித்ரா அம்மாவா மத்த பிள்ளைகள் மேல காட்டும் அக்கரைல சிறிய அளவுக்காச்சும் மகிழன் மேல காட்டியிருக்கலாம்.
அந்த பிள்ளைகளுக்கு வாழ்க்கை சொகுசாக வாழும் வழி செய்யவே பிறந்த கஜானாவாகத்தான் மூத்த மகன பார்க்கறாங்க.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
தருணி வயிற்றெரிச்சலையே பொசுங்கட்டும் 😡😡😡......
என்ன டி.என்.ஏ ரிப்போர்ட் 🧐🧐🧐.......
மரகதநாயகி என்னத்த பண்ணி வைக்க போகுது 🤦🏻‍♀️🤦🏻‍♀️😬......
 
தருணி 🤨🤨🤨🤨🤨😡😡😡😡😡😡
மரகதநாயகி 😡😡😡😡😡🤬🤬🤬
இந்த கொசுத்தொல்லைங்க அதிகமா போச்சு. மருந்தடிச்சு தொரத்து மகி. பிரகாவையே குறிவக்குதுங்க.
 
தருணிய எல்லாரும் பாக்கற
மாதிரி கண்டிக்காம
மகிழன் இப்படி செய்றது
அவ இன்னும் ஏதாவது வில்லங்கம்
பண்ணுவாளே

மரகத நாயகி என்ன செய்ய போறா
ப்ரியவதனிய
 
Top