Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 21

Advertisement

இந்த தனத்துக்கு தாலி கட்டி மாலை மாத்தி, கூட குடும்பம் நடத்திய மகராசன் அப்படியே இந்த பொம்பளைய செவுல பேத்துவுட்டாதான் என்ன. இதுலாம் தாயா இருக்க தகுதியேயில்லாத பேய்.

மாயா நீயும் உங்க ஆயா கூட கூட்டாளியா இருந்திருக்க.

இனி வெற்றி பிறந்த வீட்ட மறந்து இருந்தால்தான் சரண்யா அவன் கூட இருக்கனும்.😡😡😡😡😡😡😡
 
Last edited:
அடேய் வெற்றி நீ பாசத்துல பொங்குறது எல்லாம் சரி தான் 🤗🤗🤗 ஆனால் அதுக்காக சரண்யாவ எதிர்த்து பேசுற அளவுக்கு கொண்டு போய் விடாத 🤨🤨🤨🤨 முன்பு எல்லாம் அவ ஒன்னு சொன்னால் அப்படியே கேட்டுக்குவாங்க 🤭🤭🤭 இப்போ எல்லாம் அப்பா எங்களுக்கு வாங்கி தருவாங்க என்று அவ கிட்ட சண்டை போடுதுங்க 🥺🥺🥺🥺 உன் செல்லத்தை அளவோடு வச்சுக்கோ 😣😣😣😣😣😣

ப்ரியா 👿👿👿👿 சரண்யாவோட வாழ்க்கைய பார்த்து எவ்வளவு வயித்தெரிச்சல் 🥶🥶🥶🥶 நீ சொன்ன பழமொழி உனக்கும் திவ்யாவுக்கும் தான் பொருந்தும் 🤬🤬🤬🤬🤬

தனம் 😈👿 நீ கேட்ட கேள்வியை உன் புருஷன் உன்னை பார்த்து கேட்டு நாலு மிதி கொடுக்கணும் 🥶🥶🥶🥶🥶

இரண்டு பேரும் தங்கள் வாழ்க்கையை சரி பண்ணனும் என்று முயற்சி எடுத்து இருக்காங்க 🤩🤩🤩 அவங்க குடும்பம் தான் நடுவில் சதி பண்ணிருக்கு 😈😈😈😈😈😈

 
Last edited:
அருமையான பதிவு 🙁🙁🙁

என்ன டா எபிசோட் ஆரம்பித்து எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக போகுதே என்று சந்தோஷம் பட்டோம்.... கடைசியாக ஜோலிய முடிச்சிட்டாங்க...!!! 😮😮😮

sridevi-tamil.gif

இங்கு பேச வேண்டியது சரண்யா அல்ல.... வெற்றி மற்றும் வேல் முருகன் பேசுவார்களா...!!!???

தனம் 😠😠😡😡😤😤👊👊👊🤬🤬🤬😈😈👿👹👹👺👺
 
Last edited:
Arumai, vetri, eppo un kuzhandai patri unkittae sollaliyo, un pillaigalai veetula serkalaiyo, avanga unaku Amma illai. She is an evil witch, avalai vetti vidu. Nee kattuna veetula irunthu avangalai thorathu.

Your brother and sister also deserve the same. Amukini maathiri un kittae ellam maraichtanga. They only need your money
 
Last edited:
Top