Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23

Advertisement

கண்டிப்பா வெற்றிக்கு இன்னும் சரியான பாடமோ, தண்டனையோ கிடைக்கல... இப்பவும் அஜி, விஜி ரெண்டும் அப்பான்னு அவனோட ரொம்பவே ஜாலியா இருக்காங்க. இப்பவும் குழந்தைகளுக்காகன்னு தான வந்துட்டான். மறுபடியும் சொல்றேன்,
"Vetri doesn't deserve Saranya & the kids"

இப்பவரை கஷ்டப்படறது சரண்யா தான்.

அபி, தனம்னு மத்தவங்களோட செயல் அவங்க குணத்துனால தான்னாலும் வெற்றி நினைச்சிருந்தா சரண்யா இவ்ளோ பட்ருக்க வேண்டாம். வெற்றிக்கு சரண்யா ஒரு பொருட்டில்லை. அபி, தன் காதல் தோல்வி தான் முன்ன தெரிஞ்சுருக்கு.

சரண்யா அப்ப பேசினதுல எந்த தப்பும் இல்ல.. Maturity இல்லைன்னுலாம் இதுல எப்டி பேச முடியும்.. கல்யாணமே பிடிக்காமல் தான்ற feelingஅ தான் இவ்ளோ நாள் வெற்றியும் அவனோட நல்ல குடும்பமும் கொடுத்துருக்கு. அந்த நேரத்தில் அபி stuntஅ பார்த்தா இவ்ளோ கூட பேசாம தள்ளி போய்ருக்கனுமோ...
 
Last edited:
கண்டிப்பா வெற்றிக்கு இன்னும் சரியான பாடமோ, தண்டனையோ கிடைக்கல... இப்பவும் அஜி, விஜி ரெண்டும் அப்பான்னு அவனோட ரொம்பவே ஜாலியா இருக்காங்க. இப்பவும் குழந்தைகளுக்காகன்னு தான வந்துட்டான். மறுபடியும் சொல்றேன்,
"Vetri doesn't deserve Saranya & the kids"

இப்பவரை கஷ்டப்படறது சரண்யா தான்.

அபி, தனம்னு மத்தவங்களோட செயல் அவங்க குணத்துனால தான்னாலும் வெற்றி நினைச்சிருந்தா சரண்யா இவ்ளோ பட்ருக்க வேண்டாம். வெற்றிக்கு அப்பவும் இப்பவும் சரண்யா ஒரு பொருட்டில்லை.

சரண்யா அப்ப பேசினதுல எந்த தப்பும் இல்ல.. Maturity இல்லைன்னுலாம் இதுல எப்டி பேச முடியும்.. கல்யாணமே பிடிக்காமல் தான்ற feelingஅ தான் இவ்ளோ நாள் வெற்றியும் அவனோட நல்ல குடும்பமும் கொடுத்துருக்கு. அந்த நேரத்தில் அபி stuntஅ பார்த்தா இவ்ளோ கூட பேசாம தள்ளி போய்ருக்கனுமோ...
ஆமா என் கோவமும் அது தா வெற்றி இன்னும் அவன் தப்ப உணரவே இல்ல.. அவன் கிட்ட போய் சரண்யா எனக்கு உன்ன புடிக்கவே இல்ல. என் மனசுல வேற ஒரு பையன் இருந்தான். ஏதோ ஒரு கடமைக்காக தா உன் கூட இருந்தேன்னு சொன்னா எப்படி இருக்கும். சரண்யா அவன சீக்கிரம் மன்னிப்ப கூடாது...
 
வேல்முருகன் நீங்க செய்த தவறு எங்கு கொண்டு வந்து ஒரு அப்பாவி பெண் சரண்யாவை நிறுத்தி இருக்கு பாருங்க.....

வெற்றி உண்மையில் உனக்கு மனசாட்சி இருக்கா??? சரண்யா பேசிய வார்த்தைகள் அவளின் வலி, வாழ்கை மீதான பயம் தான் காரணம்... ஆனால் நீ உன் பிள்ளையை சுமந்து நிற்கும் மனைவி என்றும் பாராமல் அனைவர் முன்பும் அடித்தது ஏற்றுக்கொள்ளவே முடியல..... சத்தியமா சொல்றேன் இப்பவும் உன்னை ஹீரோவா ஒரு பெர்சென்ட்டேஜ் கூட நினைக்க முடியல 😡😡😡😡😡

மனச்சாட்சி இல்லாதவர்கள் வெற்றியின் குடும்பம்.

தனம் பேச இடம் கொடுத்தது யாரு? வெற்றி தான்😡😡😡 ஒரு பெண்ணை இவ்வளவு கிழாக ஒரு புருஷனே நடத்தும் போது மற்றவர்கள் வாய் எந்த எல்லைக்கும் செல்லும் 😤😤😤😤😤.

அபிராமி இவளும் ஒரு பெண் தானே.. காதல் கை கூடாமல் போனது அவரவர் தலைவிதி என்று எண்ணாமல் வெற்றியின் வாழ்கை கூத்தை அறிந்து கொண்டு அவனிடம் தன் மனதை வெளிப்படுத்தி அனைத்து கை மீறிய செயலுக்கும் காரணமான இவள் மீது துளியும் மரியாதை இல்லை....
இந்த ஆதர் அவள(அபி) தான் பாவம்னாங்க🤣
 
அப்போலருந்து இப்போ வரைக்கும் புள்ளைக்காக புள்ளையாகனு மட்டும் தா சொல்லுறான் இந்த எரும பய.. இன்னும் சரண்யாவ முழுசா புரிஞ்சிக்கல்ல.. இவனுக்கு எல்லாம் எப்போ பல்ப் எறிஞ்சி காதல் வந்து ரொமான்ஸ் வந்து... 😒😒😒😒 விடிஞ்சிரும்.. 😑😑😑View attachment 7807
வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல🤣🤣🤣

நள்ளிரவுல எழுந்து எபி படிச்சிருக்கடா😂
 
தனம் பொண்ணு உங்க வீட்டு பக்கம்னு மருமக பக்கம் உங்க நியாயம் நிக்கவே இல்ல... ஆயிரம் இருந்தாலும் தம்பி மகளா மருமகளானு வரும் போது மருமக உங்க கண்ணுக்கு தெரியல... வெற்றி அபி சரண் 3 பேரும் பாவம் அவுங்க அவுங்களுக்கு அவுங்க வலி தான் பெருசு அடுத்தவுங்களை பத்தி யோசிக்கிற அளவு வயசுக்கு இல்ல பக்குவமும் இல்ல... மாயா கூட அப்படி தான் அபி சொன்னா இப்படி செய்து இருக்க கூடாது...

கூட இருந்த பெரிவுங்க பேசி சரி பண்ண பாக்காமல் ஒரே பக்கம் பேசி எல்லாரையும் அந்தரை சந்தரை ஆக்கிடங்க...

அடேய் நல்லவனே, இப்போ கூட சரியா பேசி இறுகீயே இதையே இன்னும் ஒரு 4 நட நடந்து பேசி சரி பண்ணி இருக்கலாமே...
 
Top