அபிராமி பாவம்னா அதே இடத்துல எல்லாரையும் விட பாவமா நின்ன சரண்யா யாரு கண்ணுக்கும் தெரியல என்றது தான் ஆச்சரியம்......
வெற்றி இப்பவும் சரி அப்பவும் சரி குழந்தைங்களுக்காக தான் வந்து இருக்கான்..... சரண்யா என்ற பொண்ண பத்தி கவல பட்டதா தெரியல......
ஆயிரம் சொன்னாலும் வெற்றி செஞ்சத ஏத்துக்கவே முடியல.... அந்த சூழ்நிலைல கோபப்பட தகுதியே இல்லாதவன்.....
வெற்றி இப்பவும் சரி அப்பவும் சரி குழந்தைங்களுக்காக தான் வந்து இருக்கான்..... சரண்யா என்ற பொண்ண பத்தி கவல பட்டதா தெரியல......
ஆயிரம் சொன்னாலும் வெற்றி செஞ்சத ஏத்துக்கவே முடியல.... அந்த சூழ்நிலைல கோபப்பட தகுதியே இல்லாதவன்.....