சரண் வெற்றியை கேட்கும் வார்த்தைகள் நச்சுன்னு இருக்கு.
Super update
Super update
ரொம்ப சரியா சொன்னீங்கஅம்மாடி போதும் flashback இத்தோடு முடிச்சுக்கலாம்.
தனம்னு ஒரு character கொஞ்ச நாளைக்கு கதைக்குள்ள வராமலேயே இருந்தா இந்த அர்த்த ஜாமத்துல BP ஏறாமல் இருக்கும்.
கண்டிப்பா வேற வழி இல்லாம தான் வெற்றிய இப்ப குழந்தைகளோட இருக்க விட்ருக்கா....வேற வழி இல்லாம அதே வெற்றிய இப்போ பிள்ளைகளுக்காக ஏத்துக்கிட்டா....
கேடுகெட்டவன் இப்பவும் காதல் எல்லாம் வராதுன்னு நல்லா புரிஞ்சு தான் இருக்கான். ஆனால் வழக்கம் போல குடும்பம் நடத்த மட்டும் ஆசை இருக்கு. அதுக்கு தான் அவனும் அவளுக்கு தனிப்பட்ட விதத்தில் ஏதாவது செய்ய நினைக்கிறான். ஆனால் சரண்யா தெளிவா இருக்கா அவனோட limits-ல.அப்போலருந்து இப்போ வரைக்கும் புள்ளைக்காக புள்ளையாகனு மட்டும் தா சொல்லுறான் இந்த எரும பய.. இன்னும் சரண்யாவ முழுசா புரிஞ்சிக்கல்ல.. இவனுக்கு எல்லாம் எப்போ பல்ப் எறிஞ்சி காதல் வந்து ரொமான்ஸ் வந்து... விடிஞ்சிரும்.. View attachment 7807