பாண்டியம்மா என்ன சொன்னாங்கனா பொண்ணு வெளியில் கொடுக்கத் தயாரா இருந்தும் இவர்கள் விருப்பம் இல்லாம அதாவது தேவிய நினைச்சி யோசித்து தயங்கியது போல எனக்கு அர்த்தம் ஆச்சுங்க சிஸ்டர். அந்த இடத்தில் கொஞ்சம் புரியலைதேவியோட பெற்றோரின் பதில்... வெளியில் இருந்து வேறு ஒரு பொண்ணு வந்தால் தங்கள் பொண்ணோட வாழ்க்கை நாதியத்து போகும்தங்கச்சியையே கட்டி வெச்சுட்டா... அக்கா தங்கச்சி இரண்டு பேரும் ஒன்னுமன்னுமா இருந்துப்பாங்க அப்படி என்பதாகத்தான் இருக்கும்
![]()