Read chapter 9 sister athula Varumசீரக தண்ணி பார்ட்டி அப்படின்னா என்ன
Read chapter 9 sister athula Varumசீரக தண்ணி பார்ட்டி அப்படின்னா என்ன
அந்த அம்மா தேவியை பேசின பேச்சுக்கள் too much தான். அதுக்கு நல்லா அனுபவிக்கறாங்க.இவங்க ஏன் தேவியை பத்தி யோசிக்க போறாங்க அவங்களுக்கு வாரிசு வேணும் அது தான் என்ன மனுஷங்களோ
எனக்கும் அதே தான் தோணுது மச்சி....சித்ரா தான் ரொம்ப பாவப்பட்ட சென்மம். எதுக்கு மே உரிமை இல்லாத நிலை.
correct நானும் இதையே நினைச்சேன்எனக்கும் அதே தான் தோணுது மச்சி....
கல்யாணம் பண்ணும் போது அவளோட நிலைபாடு என்னன்னு தெரியலை....
இருந்தாலும் குமரனும் அவன் குடும்பமும் பிள்ளை பெத்து தர machine ஆ தான் அவளை பார்த்திருக்காங்க....
அவங்க தேவைக்கு மூனு பிள்ளை பெத்தும் ஒரு உரிமையும் இல்லை....குமரனோட அப்பா முதற்கொண்டு தேவி தான் குடும்பத்தை தாங்கி புடிக்கறானு சொல்லுறாங்க....
அவளுக்குமே அக்கா வாழ்க்கையை வாழறோம்னு ஒரு குற்ற உணர்வு இருந்திருக்கும்....ஆனா இந்த குடும்பத்தோட நடவடிக்கையால் வெறுப்பா மாறி இருக்கும்....
Read chapter 9 sister athula Varum
அடடா, உங்களுக்கு ஞாபகம் இல்லையா?சீரக தண்ணி பார்ட்டி அப்படின்னா என்ன
அடடா, உங்களுக்கு ஞாபகம் இல்லையா?
சாலா பிரகாஷ்குக்கு காலையில் எழுந்து பல்துலக்கியவுடன் குடிக்க சரியான இதமான சூட்டுல சீரகத்தண்ணி போட்டு குடுப்பது வழக்கம். அதாவது ஐயா எழுந்து வரும் போது ready- ஆ இருக்கும் daily.
கோவா-ல அவனை ஷாலினியோட பார்த்துட்டு வந்து, மீனாட்சி மரணம் தாண்டி சென்னை வந்த பின்னும் அடுத்த நாளில் இருந்து அதெல்லாம் கரெக்டா ready பண்ணி கொடுப்பா.
அதேமாதிரி ஒரு வருஷம் கழிச்சு வந்தப்போதும் வழமையா அதை செஞ்சு வெச்சுருப்பா. அவனுக்கு காலையில் எழுந்தவுடன் சாலாவோட இந்த சேவை எல்லாம் தேவை. அதப்பத்தி ரெண்டு இடத்துல வந்துருக்கு என்று நினைக்கிறன்.
Wife-kku night(s) துரோகம் பண்ணற guilt கொஞ்சமும் இல்லாமல் within few hours காலையில் அவ மூலமாக கிடைக்கிற comforts- ஐயும் enjoy பண்ணுவான். அவ இல்லாதப்ப அதையெல்லாம் miss-உம் பண்ணுவானாம் பொறுக்கி.
இப்ப குமாரும் அப்படித்தானே பேசறான். அது தான் அவனை நான் அப்படி refer செஞ்சேன்.
நீங்க சொன்னது கரக்கிட்டு மச்சீ.எனக்கும் அதே தான் தோணுது மச்சி....
கல்யாணம் பண்ணும் போது அவளோட நிலைபாடு என்னன்னு தெரியலை....
இருந்தாலும் குமரனும் அவன் குடும்பமும் பிள்ளை பெத்து தர machine ஆ தான் அவளை பார்த்திருக்காங்க....
அவங்க தேவைக்கு மூனு பிள்ளை பெத்தும் ஒரு உரிமையும் இல்லை....குமரனோட அப்பா முதற்கொண்டு தேவி தான் குடும்பத்தை தாங்கி புடிக்கறானு சொல்லுறாங்க....
அவளுக்குமே அக்கா வாழ்க்கையை வாழறோம்னு ஒரு குற்ற உணர்வு இருந்திருக்கும்....ஆனா இந்த குடும்பத்தோட நடவடிக்கையால் வெறுப்பா மாறி இருக்கும்....