என்னவோ எனக்குள் ஒரு அச்சம்!!!
என்னை வாரி சுருட்டி எடுத்து உந்தன் கரங்களுக்குள் ஒளித்து வைத்துக் கொள்ளேன்!!!
உந்தன் கரங்கள் தரும் கதகதப்பும்! உந்தன் அன்பு தரும் அரணும் வேறேதும் தராது!!!
??
இப்படிக்கு
விருப்பமான உணவை யாராவது பங்கு போட்டு கொள்வாரோ என பார்த்து பார்த்து உண்பவர் சங்கம் ? ?
என்னை வாரி சுருட்டி எடுத்து உந்தன் கரங்களுக்குள் ஒளித்து வைத்துக் கொள்ளேன்!!!
உந்தன் கரங்கள் தரும் கதகதப்பும்! உந்தன் அன்பு தரும் அரணும் வேறேதும் தராது!!!
??
இப்படிக்கு
விருப்பமான உணவை யாராவது பங்கு போட்டு கொள்வாரோ என பார்த்து பார்த்து உண்பவர் சங்கம் ? ?