@Pavithra Narayanan நீ என் காதலியானால் அலருக்காக ஒரு பாடல்...
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ அ ஆ
மீதி ஜீவன் உன்னை பார்த்த போது வந்ததோ ஒ ஓ
ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
அலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
அலரே மௌனமா
மௌனமே வேதமா ???
பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ அ ஆ
மீதி ஜீவன் உன்னை பார்த்த போது வந்ததோ ஒ ஓ
ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே
ஏதோ சுகம் உள்ளூருதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
அலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
அலரே மௌனமா
மௌனமே வேதமா ???