“உண்மையை சொல்லவா? இல்லை பொய் சொல்லவா?” குறும்பாய்க் கேட்டவனின் பார்வையைக் கவனமாய் தவிர்த்துவிட்டாள் உமையாள். லேசாய் அவன் பார்வையில் உள்ளம் குறுகுறுத்தது. அது தந்த உணர்வு முகத்தில் பிரதிபலித்துத் தொலைத்தது. “உள்ளதை சொல்லுங்க...” என்றவள், சில நொடிகளுக்கு முன்னே, ‘ஏன் கல்யாணம் பண்ணணும்னு...
www.tamilnovelwriters.com