எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானாலும்,
உறவுகள் வலியானாலும்,
சூழ்நிலையிகள் கைதியானாலும்,
வெற்றிகள் தடையானாலும்,
எண்ணங்கள் எதிர்மறையானாலும்,
ஆதரவுகள் பலவீனமானாலும்,
உணர்வுகள் உணர்ச்சியற்றதானாலும்,
நம்பிக்கைகள் தளர்ந்தாலும்,
தனிமை நிலையானாலும்,
இவை அனைத்தையும் தன் கண்களுக்குள் மறைத்து உதட்டில் புன்னகையோடு இந்த உலகத்தை எதிர் கொள்பவனை விட சிறந்த நடிகன் உண்டா என்ன!!!? ?
நடிகன் டா நீ!!!
?