Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil novels

Advertisement

  1. K

    Singapenne episode 1

    அத்தியாயம் – 1 எத்தனை வயதானாலும் – ஓடுகிற ரயிலைப் பார்ப்பதோ அதற்குள் பயணிப்பதோ குஷியாகத்தானிருக்கிறது ..அதிலும் வைஷாலி கிட்டத்தட்ட ஐந்து வருடங்க்ள்குப் பின்பாக சொந்த ஊருக்கு ,பிறந்த வீட்டுக்குப் போகிறாள் .மகிழ்ச்சி இருக்காதா பின்னே ..புது மணப்பெண் போல ஒரு சின்ன நாணக்குலுக்களுடன் மும்பை-சென்னை...
  2. AshrafHameedaT

    Thadaiyillai Nathiye Paainthodu 10.2

    நதியோட்டம் – 10 (2) புருஷோத்தமனுக்கு சகுந்தலாவின் இயல்பான பதிலில் சந்தேகம் இல்லை என்றாலும் ஏனோ அவர் சொல்லிய காரணத்தை இவரது மனம் ஏற்க மறுத்தது. இதில் வேறு ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாகவே உள்ளம் கூறியது. துர்காவின் படத்தின் முன்பு சிறிது நேரம் நின்றவர் தான் நினைப்பது தனது பிரம்மையாக கூட...
  3. AshrafHameedaT

    Thadaiyillai Nathiye Paainthodu 10.1

    நதியோட்டம் – 10 என்ன முயன்றும் ஹர்ஷிவ்தாவின் அருகாமையை விலக்க மனம் வரவில்லை ஷக்திக்கு. ஆனாலும் இதற்கு மேல இப்படியே இருந்தாள் சண்டிராணி சண்டைக்கு தயாராகிவிடுவாளே? தன்னை சமன் செய்துகொண்டு அவளிடமிருந்து மனமில்லாமல் விலகியவன் அவளை பார்த்து புன்னகைக்க, “நவ் ஆர் யூ ஆல்ரைட் கௌரவ்?...” இல்லையென்று...
  4. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 7

    பூவாசம் மேனி வீசுதம்மா – 7 தோப்புப்பட்டி கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. சும்மாவா பின்னே, நடக்கவே நடக்காது என்று நினைத்த விஷயம் அல்லவா இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. சேரவே மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் அல்லவா, இப்போது சேர்ந்து நிற்கிறார்கள். அதுவும் சம்பந்திகளாக..!! ஆம்...
  5. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 6

    பூவாசம் மேனி வீசுதம்மா – 6 கமலக்கண்ணனுக்கு பெண் பார்க்கும் படலமும், கஸ்தூரிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலமும் ஜரூராய் நடந்துகொண்டு இருந்தது. சந்திரபாண்டி “அவனுக்கு வயசு ஆகுதுதான.. பொண்ணு பார்க்க ஆரம்பிப்போம்..” என்று அவரே ஒரு தரகரையும் வர சொல்லிவிட்டார். முருகேஸ்வரி கூட “அவங்கிட்ட ஒரு...
  6. Uma saravanan

    Karisal Kaathal - 19

    கரிசல் 19: நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து அனைவரும் சாப்பிட்டு முடிக்க, மீண்டும் ஒவ்வொருவராய் மதியின் அருகில் வந்து அமர்ந்தனர். “என்னப்பா...? எல்லாரும் சாப்பிட்டாச்சுல? நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணை அழைச்சுட்டு கிளம்புங்கப்பா..!” என்று பெரியவர் ஒருவர் சொல்ல... “ஆமாம்..! கிளம்புங்க...!”...
  7. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 5

    பூவாசம் மேனி வீசுதம்மா – 5 “ம்மா நில்லும்மா.... ம்மோய்...” என்று கமலக்கண்ணன் கத்தியபடி முருகேஸ்வரி பின்னேயே போக, அவரோ வேக வேகமாய் நடைபோட்டார். போகும் வழியில் இருக்கும் பெண்களிடம் வேறு “எம்மவன் நல்லது சொல்லப் போக, அது இப்படி விடிஞ்சிருக்கு..” என்று சொல்லியபடிச் செல்ல, எல்லாம் வேடிக்கைப்...
  8. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 4

    பூவாசம் மேனி வீசுதம்மா – 4 “ஏ கஸ்தூரி.. சீக்கிரம் வா புள்ள.. அங்க கடையில ஒரே ரகளையா கெடக்கு...” என்று மரிக்கொழுந்துவின் அம்மா வந்து அழைக்க, முன்னே திண்ணையில் படுத்திருந்த வடைபாட்டி “என்னத்த டி சொல்லுற...” என்றபடி எழ, கஸ்தூரி உள்ளிருந்து வந்தவள் “என்னாச்சு பெரிம்மா...” என்றபடி வர, “வெரசா...
  9. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - final

    அத்தியாயம் - 10 “அடி மது... என்ன டி வர வர ரொம்ப அழகாகிட்டே போற...என்ன விஷயம்???” என்று சோபனா கேட்ட கேள்விக்கும் அவளது கிண்டலான கண் சிமிட்டலுக்கும், மதுவின் லேசாய் செம்மையும் வெட்கமும் கலந்த புன்னகையே பதிலாய் கிடைத்தது. “அட என்ன டி கேள்வி கேட்டா பதில் சொல்லு. அதை விட்டு ஒரு மார்கமா சிரிச்சா...
  10. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 2

    பூவாசம் மேனி வீசுதம்மா – 2 கமலக்கண்ணனை விட ஆறு வயது சிறியவள் கஸ்தூரி. சிறு வயதில் இருந்து ஒன்றாய் பழகியதால், நீ வா போ என்பதுதான் வாயில் வரும். பள்ளிக்கூடம் விட்டு வந்தால், இருவரும் அவர்களின் தோழமைக் கூட்டத்தோடு தான் விளையாடி கும்மாளம் போடுவர். அவளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்தது கூட...
  11. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 9

    அத்தியாயம் – 9 வாழ்கை தெளிந்த நீரோடையாய் போனால் யாருக்கு தான் சந்தோசம் இருக்காது. மதுஸ்ரீ எழிலரசனுக்கும் அப்படித்தான் ஆனது. மனம் தெளிந்த பின்னே இடைவெளிக்கு இடமில்லையே. நாலொரு கொஞ்சலும், பொழுதொரு கெஞ்சலுமாய் சென்றது அவர்களுக்கு. அவளை தொல்லை செய்யாமல் விடியலில் எழுந்து அவன் கிளம்பினால், அவன்...
  12. Uma saravanan

    Karisal Kaathal - 18

    கரிசல் 18: பெரிசாமி சொல்லி சென்றதையே நினைத்துக் கொண்டிருந்தார் பார்வதி.அவர் மனதிற்குள் சின்ன உறுத்தல் அப்போதே ஆரம்பித்து இருந்தது. யார் நம்பாவிட்டாலும்,கட்டியவனும்,அவன் வீட்டில் உள்ளவர்களும் நம்பாவிட்டால்...ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படிப் போகும் என்பதற்கான உதாரணங்களை அவர் கண்கூடாகப்...
  13. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 8

    அத்தியாயம் – 8 “என்னமா மது, ஏன் எப்படியோ இருக்க?? உடம்பு எதுவும் சரியில்லையா?? எழிலுக்கு கூப்பிட்டு வர சொல்லவா..” என்று அக்கறையாய் வேதாச்சலம் விசாரிக்க, அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து தான் போனாள் மதுஸ்ரீ. என்ன சொல்வது என்று அவளுக்குமே தெரியவில்லை. எழிலரசனை விரும்பியே...
  14. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 7

    அத்தியாயம்- 7 அதிகாலை காலை பொழுதே அழகு தான், இன்னும் அழகாய் புலர்ந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் எழிலரசனுக்கு இன்னும் ரம்யமாய் விடிந்தது அவன் மனைவியோடு. மதுஸ்ரீ என்னவோ அழ்ந்த உறக்கத்தில் இருக்க, கண்ணிமைக்காமல் அவளை ரசித்து அமர்ந்திருந்தான் எழிலரசன். என்ன தான் மனைவி மீது...
  15. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 6

    அத்தியாயம் - 6 “அம்பாள வேண்டிட்டு, தாலி எடுத்து கட்டுங்கோ....” என்று அய்யர் கூறியதும், கோவிலின் மங்கள வாத்தியங்கள் முழங்க, சுற்றி இருந்த சொந்த பந்தமெல்லாம் அட்சதைத் தூவ, எழிலரசன் மதுஸ்ரீயை தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான். இந்த நாளுக்காக, இந்த தருணத்திற்காக, இப்படியொரு உறவுக்காகத் தானே இருவரும்...
  16. Uma saravanan

    Karisal Kaathal - 17

    கரிசல் 17: “யாரைக் கேட்டு முடிவு பண்ணுன மலரு..?” என்று விஷயம் தெரிந்து குதித்துக் கொண்டிருந்தார் பெரியசாமி. “ஏங்க உங்களுக்கு தான் மதியைப் பிடிக்குமே...! அப்பறம் என்னங்க?” என்றார் மலர். “பிடிச்சா..மருமகளா கொண்டு வரணும்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா...? என் பையன் எம்புட்டு பெரிய படிப்பு...
  17. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 5

    அத்தியாயம் – 5 “மது... மதுஸ்ரீ... நிஜமாவே நீதானா.. ஓ!! காட் தேங்க்ஸ் எ லாட்.. இப்.. இப்போதான் நான் நினைச்சேன், நீ இப்போ என்கூட இருந்தா ரொம்ப பெட்டரா பீல் பண்ணுவேன்னு. பாரு நீயே என் கண் முன்னாடி நிக்கிற.. ” என்று அவள் கரங்கள் பிடித்து மொழிந்தவனின் புன்னகை முகம் இன்றும் கூட அவள் இதழில் சிரிப்பை...
  18. K

    Naan Siritha Deepawali 11

    தனது மனக்குழப்பங்கள்ஒரு புறமிருக்க, வீட்டில எவரும் தயாவிற்கு வாரிசு வரப்போவதை அறிந்தும், வரவேற்பு எதையும் காட்டவில்லையே... உவகை கொள்ளவில்லையே... கிணற்றில் போட்ட கல்லாக விஷயம் கம்மென்றிருக்கிறதே... அது ஏன்? எங்கேயோ இடிக்கிறதே என்று தோன்றியது அகல்யாவிற்கு... மனதில் அரிச்சல் தாங்காமல் மனதில்...
  19. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 4

    அத்தியாயம் – 4 ஆயிற்று இன்றோடு ஒரு மாதம், கிணற்றில் போட்ட கல் போலானது மதுஸ்ரீ, எழிலரசன் திருமண விஷயம். இப்போதைக்கு இதை பற்றி பேசவேண்டாம் என்று கந்தவேலு ஒரேடியாய் கூறிவிட, மதுவின் வீட்டில் யாரும் இதை பற்றி பேசவேயில்லை. அன்று அவளை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து எழிலுக்கு மனம் ஒருநிலையாய்...
  20. K

    Naan Sirithal Deepawali 10

    இரவு விடியத்தான் வேண்டும்... இன்னல்கள் தீரத்தானே வேண்டும்... ஏறக்குறைய பதினைந்து நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் குளியல். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாடி வாஷ் செய்தே இரண்டு வாரங்களை ஓட்ட வேண்டிய நிலைமை அகல்யாவிற்கு... ஆகவே இன்று இதமான பதமானவெந்நீரில் உடல் குளிரக் குளிரக் குளியல்... குளித்து...
Top