tamil novels

Advertisement

  1. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 6

    பூவாசம் மேனி வீசுதம்மா – 6 கமலக்கண்ணனுக்கு பெண் பார்க்கும் படலமும், கஸ்தூரிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலமும் ஜரூராய் நடந்துகொண்டு இருந்தது. சந்திரபாண்டி “அவனுக்கு வயசு ஆகுதுதான.. பொண்ணு பார்க்க ஆரம்பிப்போம்..” என்று அவரே ஒரு தரகரையும் வர சொல்லிவிட்டார். முருகேஸ்வரி கூட “அவங்கிட்ட ஒரு...
  2. Uma saravanan

    Karisal Kaathal - 19

    கரிசல் 19: நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து அனைவரும் சாப்பிட்டு முடிக்க, மீண்டும் ஒவ்வொருவராய் மதியின் அருகில் வந்து அமர்ந்தனர். “என்னப்பா...? எல்லாரும் சாப்பிட்டாச்சுல? நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ணை அழைச்சுட்டு கிளம்புங்கப்பா..!” என்று பெரியவர் ஒருவர் சொல்ல... “ஆமாம்..! கிளம்புங்க...!”...
  3. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 5

    பூவாசம் மேனி வீசுதம்மா – 5 “ம்மா நில்லும்மா.... ம்மோய்...” என்று கமலக்கண்ணன் கத்தியபடி முருகேஸ்வரி பின்னேயே போக, அவரோ வேக வேகமாய் நடைபோட்டார். போகும் வழியில் இருக்கும் பெண்களிடம் வேறு “எம்மவன் நல்லது சொல்லப் போக, அது இப்படி விடிஞ்சிருக்கு..” என்று சொல்லியபடிச் செல்ல, எல்லாம் வேடிக்கைப்...
  4. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 4

    பூவாசம் மேனி வீசுதம்மா – 4 “ஏ கஸ்தூரி.. சீக்கிரம் வா புள்ள.. அங்க கடையில ஒரே ரகளையா கெடக்கு...” என்று மரிக்கொழுந்துவின் அம்மா வந்து அழைக்க, முன்னே திண்ணையில் படுத்திருந்த வடைபாட்டி “என்னத்த டி சொல்லுற...” என்றபடி எழ, கஸ்தூரி உள்ளிருந்து வந்தவள் “என்னாச்சு பெரிம்மா...” என்றபடி வர, “வெரசா...
  5. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - final

    அத்தியாயம் - 10 “அடி மது... என்ன டி வர வர ரொம்ப அழகாகிட்டே போற...என்ன விஷயம்???” என்று சோபனா கேட்ட கேள்விக்கும் அவளது கிண்டலான கண் சிமிட்டலுக்கும், மதுவின் லேசாய் செம்மையும் வெட்கமும் கலந்த புன்னகையே பதிலாய் கிடைத்தது. “அட என்ன டி கேள்வி கேட்டா பதில் சொல்லு. அதை விட்டு ஒரு மார்கமா சிரிச்சா...
  6. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 2

    பூவாசம் மேனி வீசுதம்மா – 2 கமலக்கண்ணனை விட ஆறு வயது சிறியவள் கஸ்தூரி. சிறு வயதில் இருந்து ஒன்றாய் பழகியதால், நீ வா போ என்பதுதான் வாயில் வரும். பள்ளிக்கூடம் விட்டு வந்தால், இருவரும் அவர்களின் தோழமைக் கூட்டத்தோடு தான் விளையாடி கும்மாளம் போடுவர். அவளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்தது கூட...
  7. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 9

    அத்தியாயம் – 9 வாழ்கை தெளிந்த நீரோடையாய் போனால் யாருக்கு தான் சந்தோசம் இருக்காது. மதுஸ்ரீ எழிலரசனுக்கும் அப்படித்தான் ஆனது. மனம் தெளிந்த பின்னே இடைவெளிக்கு இடமில்லையே. நாலொரு கொஞ்சலும், பொழுதொரு கெஞ்சலுமாய் சென்றது அவர்களுக்கு. அவளை தொல்லை செய்யாமல் விடியலில் எழுந்து அவன் கிளம்பினால், அவன்...
  8. Uma saravanan

    Karisal Kaathal - 18

    கரிசல் 18: பெரிசாமி சொல்லி சென்றதையே நினைத்துக் கொண்டிருந்தார் பார்வதி.அவர் மனதிற்குள் சின்ன உறுத்தல் அப்போதே ஆரம்பித்து இருந்தது. யார் நம்பாவிட்டாலும்,கட்டியவனும்,அவன் வீட்டில் உள்ளவர்களும் நம்பாவிட்டால்...ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படிப் போகும் என்பதற்கான உதாரணங்களை அவர் கண்கூடாகப்...
  9. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 8

    அத்தியாயம் – 8 “என்னமா மது, ஏன் எப்படியோ இருக்க?? உடம்பு எதுவும் சரியில்லையா?? எழிலுக்கு கூப்பிட்டு வர சொல்லவா..” என்று அக்கறையாய் வேதாச்சலம் விசாரிக்க, அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து தான் போனாள் மதுஸ்ரீ. என்ன சொல்வது என்று அவளுக்குமே தெரியவில்லை. எழிலரசனை விரும்பியே...
  10. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 7

    அத்தியாயம்- 7 அதிகாலை காலை பொழுதே அழகு தான், இன்னும் அழகாய் புலர்ந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் எழிலரசனுக்கு இன்னும் ரம்யமாய் விடிந்தது அவன் மனைவியோடு. மதுஸ்ரீ என்னவோ அழ்ந்த உறக்கத்தில் இருக்க, கண்ணிமைக்காமல் அவளை ரசித்து அமர்ந்திருந்தான் எழிலரசன். என்ன தான் மனைவி மீது...
  11. Sarayu

    நலங்கிட வாரும் ராஜா - 6

    அத்தியாயம் - 6 “அம்பாள வேண்டிட்டு, தாலி எடுத்து கட்டுங்கோ....” என்று அய்யர் கூறியதும், கோவிலின் மங்கள வாத்தியங்கள் முழங்க, சுற்றி இருந்த சொந்த பந்தமெல்லாம் அட்சதைத் தூவ, எழிலரசன் மதுஸ்ரீயை தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான். இந்த நாளுக்காக, இந்த தருணத்திற்காக, இப்படியொரு உறவுக்காகத் தானே இருவரும்...
Back
Top