Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

tamil novels

Advertisement

  1. Uma saravanan

    Karisal Kaathal - epilogue

    கரிசல் காதல் முடிவு: தனப்பாண்டி குணப்பாண்டி திருமணம்.... நல்ல முறையில் நடந்து முடிந்திருந்தது. முகிலனும், மதியும் முன்னின்று அனைத்தையும் செய்ய..அதைப் பார்த்து அரசியே வியந்து போனார். “தான் அவளுக்கு செய்தது என்ன...? பதிலுக்கு அவள் செய்வது என்ன..?” என்ற கேள்விதான்... அரசியை, மதியின் பக்கம் விழ...
  2. Uma saravanan

    Karisal Kaathal - 30 (Final)

    காதல் 30: காலமும், நேரமும் தனி ஒருவருக்காக, எப்போதும் காத்திருக்காது. அது தான் மதி - முகிலனின் வாழ்க்கையிலும் நடந்தது. காலத்தின் போக்கில் மட்டுமே சில தவறுகள் மன்னிக்கப்படும். அதன் போக்கில் மட்டுமே சிலரின் வாழ்க்கை மாறும். மதி அன்று ஆறுதல் தேடி முகிலனிடம் அடைக்கலம் புகுந்ததோடு சரி. அதன்பிறகு...
  3. Uma saravanan

    Karisal Kaathal - 29

    காதல் 29: “என்னாச்சு மதி..? ஏன் அமைதியா இருக்க..?” என்றார் பார்வதி. “ஒண்ணுமில்லை..!” “உடம்புக்கு பரவாயில்லையா..?” “ம்ம்..வினோதினி எங்க...?” என்றாள். “அவ ஸ்கூலுக்கு போய்ட்டா...அடுத்த வாரம் வர்றதா சொல்லியிருக்கா..!” என்றார் பார்வதி. அவள் இப்படி உர்ரென்று வந்திருப்பது கண்டு பார்வதிக்கு உள்ளே...
  4. Uma saravanan

    Karisal Kaathal - 28

    காதல் 28: போகும் போது தனி ஆளாய் சென்றவன், வரும் போது மதியையும் அதுவும் தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்த பெரியாமி, “முகிலா, என்ன இது..? என்ன ஆச்சு மதிக்கு..?” என்றார் பதட்டத்துடன். “இனி என்ன ஆகணும்..? இவ அங்க இருந்தவரைக்கும் போதும்.நான் எங்க இருக்குறேனோ, அங்க தான் இவளும் இருப்பா...!” என்றவன்...
  5. Uma saravanan

    Karisal Kaathal - 27

    காதல் 27: மதி காய்ச்சலில் படுத்து முழுதாக இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஊசி போட்டும் காய்ச்சல் குறைந்த பாடில்லை. இரண்டு நாட்களும் தூங்கிக் கொண்டே தான் இருக்கிறாள். விடியும் நேரம், இரவு நேரம் என்று எதுவும் பாகுபாடில்லை. அவள் அறியவுமில்லை. “இப்ப என்ன பெரியம்மா பண்றது...? நான் வந்த நேரம், இவளுக்கு...
  6. Uma saravanan

    Karisal Kaathal - 26

    காதல் 26: முகிலன் வந்து விட்டு சென்றதை, யாரும் அவளிடத்தில் சொல்லவில்லை.அவளாக அதைப் பற்றி பேசாததால் அவர்களும் விட்டுவிட்டனர்.மதிக்கு சங்கோஜம் என்று மற்றவர்கள் நினைக்க, அவன் வந்தது தான் அவளுக்குத் தெரியாதே. காலையில் கொஞ்சம் தாமதமாக எழுந்து, பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் வண்ண மதி. மனம்...
  7. Uma saravanan

    Karisal Kaathal - 25

    காதல் 25: அன்று வழக்கம் போல் கிளம்பி,கல்லூரிக்குச் சென்றாள் வண்ண மதி. வினோதினிக்கு காய்ச்சல் என்பதால் அன்று அவள் கல்லூரி செல்லவில்லை. காலையில் கிளம்பும் போதே, மதிக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது. இத்தனை வருடங்களில், அவளின் கவனம் வேறு எதிலும் சிதறவில்லை. ஆனால் அன்றைக்கு அவளின் நினைவில், முகிலன்...
  8. Uma saravanan

    Karisal Kaathal - 24

    காதல் 24: இவர்கள் பேசிய விஷயங்கள் அனைத்தும் தப்பாமல், திலகாவை சென்றடைந்தது. ஏற்கனவே கடுப்பில் இருந்த திலகாவிற்கு, நடந்த விஷயம் மேலும் கோபத்தைக் கூட்ட, அதே கோபத்துடன் பெரியசாமியைத் தேடிச் சென்றார். “வாம்மா திலகா..” என்றார். “நீங்க இப்படிப் பண்ணுவிங்கன்னு, நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை..!”...
  9. Uma saravanan

    Karisal Kaathal - 23

    கரிசல் 23: பஞ்சாயத்தில் இருந்து வீடு வரும் வரை, மதியின் மனம் உலைகளமாய் கொதித்துக் கொண்டிருந்தது.ஒரு வேகத்தில், ஆத்திரத்தில் அப்படி செய்துவிட்டாளே தவிர, அவளின் மனமும், உடலும் நடுங்கிக் கொண்டிருந்தது. மதியின் இந்த செயலை எதிர்பார்க்காத பார்வதிக்கும் அதிர்ச்சி தான். இப்படி ஒரு தைரியம் அவளுக்கு...
  10. Uma saravanan

    Karisal Kaathal - 22

    கரிசல் 22: அன்றைய இரவு , மதி அவளுடைய வீட்டிற்கு சென்றது கூட , முகிலனுக்கு தெரிந்திருக்கவில்லை. முதல் முறையாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற அவமானம், அவனைப் பிடுங்கித் தின்றது. காலையில் இருந்த வசந்தமான மனநிலை மாறி, இப்போது மதி கூட அவன் நியாபகத்தில் இல்லை. மகனின் நிலை கண்டு வெம்பிப் போயிருந்த மலருக்கும்...
  11. Uma saravanan

    Karisal Kaathal - 21

    கரிசல் 21: திருமணத்திற்கு ஒவ்வொருவராய் வந்து கொண்டிருக்க... மலருக்கும், பார்வதிக்கும் வருபவர்களை வரவேற்பதில் நேரம் பறந்தது. பெரியசாமி ஒட்டுதல் இல்லாமல் இருக்க, மனோகரனோ அன்றும் குடித்துவிட்டு தான் இருந்தார். ஆனால் கொஞ்சம் வெள்ளையும் சொல்லையுமாக இருந்தார். தனபாண்டியும்,குணபாண்டியும் ஆளுக்கொரு...
  12. AshrafHameedaT

    Thadaiyillai Nathiye Paainthodu 14.2

    Part 2 அவன் பார்த்ததை கண்ட ஹர்ஷூவும், “டேய் சிவதாஸ், நீயா எம்.பி பையன்? உன்னோட இந்த கேவலமான லட்சணத்துக்கு உனக்கு எங்க மீனுக்குட்டி கேட்குதா?... உனக்கும், உன் கல்யாணத்துக்கும் வைக்கிறேண்டா ஆப்பு?...” நொடியில் தன்னை நெருங்கியவனை ஒரே தள்ளாக கீழே தள்ளியவள் அங்கிருந்து ஓட, அதுவரை செடியின்...
  13. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - spl epi

    பூவாசம் மேனி வீசுதம்மா.. சில மாதங்களுக்குப் பிறகு... கமலக்கண்ணன் முதல் நாளே சொல்லியிருந்தான் “மில்லுல ஆடிட்டிங். நான் சீக்கிரம் போகணும்..” என்று. சொன்னதுபோலவே சீக்கிரம் கிளம்பியும் வந்துவிட, அம்மாவையும் காணோம், மனைவியையும் காணோம். “ம்மா... கஸ்தூரி...” என்றழைக்க, சப்தமே இல்லை. வெளித்...
  14. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - final

    ஹாய் பிரண்ட்ஸ்.. அனைவர்க்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். "பூவாசம் மேனி வீசுதம்மா.." கதைக்கு நீங்க கொடுத்த சப்போர்ட் அண்ட் கம்மன்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி.. தனி தனியா பதில் போட முடியலைன்னாலும், உங்க எல்லாரோட கருத்துக்களையும் நான் படிச்சிட்டு தான் இருப்பேன்.. ரொம்ப சந்தோசம்.. ரொம்ப ரொம்ப...
  15. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 11

    பூவாசம் மேனி வீசுதம்மா – 10 நாட்கள் அதனதன் போக்கில் செல்ல, கமலக்கண்ணன் கஸ்தூரி இருவருக்கும் இடையில் ஒரு நல்லுறவே இருந்தது. அவ்வப்போது சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்தாலும், அதை இருவருமே பெரிதாய் நினைத்துக்கொள்ளவில்லை. சந்திரபாண்டி மட்டுமே எப்போதும் போலிருக்க, செல்லப்பாண்டியோ இப்போது தான் மகள்...
  16. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 10

    பூவாசம் மேனி வீசுதம்மா – 10 கமலக்கண்ணன் இரண்டு நாட்களாய் கஸ்தூரியோடு எதுவும் பேசவில்லை. என்னவோ அவனுக்கு பேசவேண்டும் என்று நினைத்தாலே, அவள் எதுவும் சொல்லிடுவாளோ, இல்லை எதுவும் அவள் பழையது நினைத்திடுவாளோ, தன்னை அறியாது அவளைப் பேசி நோகடித்துவிடுவோமோ என்று நினைத்தே அமைதியாகிப் போனான். இது அவனின்...
  17. Sarayu

    இதயம் கேட்கும் காதல் - 1

    ஹாய் பிரண்ட்ஸ்... @Riyaraj புது கதையோட வந்திருக்காங்க "இதயம் கேட்கும் காதல்..." யாரின் இதயம் யாரோட காதலை கேட்டது...??!! கதை படிச்சு தெரிஞ்சுக்கலாம்.. வாழ்த்துக்கள் @Riyaraj :love::love: ----------------------------------------------------------------------------------------- இதயம்...
  18. Uma saravanan

    Karisal Kaathal - 20

    கரிசல் 20: அவர்கள் பேசியதைக் கேட்ட விநோதினிக்கும் கூட அதிர்ச்சிதான்.அவள் மதியைத் திரும்பிப் பார்க்க, அவளோ கண்கள் கலங்கி ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள். “என்னடி இப்படி பேசுறாங்க..?” என்றாள் வினோ. அவளின் கேள்விக்கு வண்ண மதி எந்த பதிலையும் சொல்லவில்லை. அவளுக்கே கேட்ட விஷயத்தை ஜீரணிக்க கொஞ்ச நேரம்...
  19. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 9

    பூவாசம் மேனி வீசுதம்மா – 9 கமலக்கண்ணன், கஸ்தூரியை புரிந்துகொள்ள வேண்டும் என்று எடுக்கும் முயற்சிகள் எல்லாம் சரியாய் இருக்கிறதா என்றால், அது இல்லை. காரணம் பெரிதாய் எதுவுமில்லை, கஸ்தூரியே. அவளுக்கும் சில நேரங்களில் பழைய சங்கதிகள் நினைவில் வந்துவிடுகிறது. அவள் இயல்பாய் ஒரு விஷயம் பேச, அது...
  20. Sarayu

    பூவாசம் மேனி வீசுதம்மா - 8

    பூவாசம் மேனி வீசுதம்மா – 8 கஸ்தூரியும் கல்பனாவும் மாடிப்படியில் அமர்ந்து காலை நேர காப்பி குடித்துக்கொண்டு இருக்க, முருகேஸ்வரி திண்ணையில் அமர்ந்து சமையலுக்கான காய்களை அறிந்துகொண்டு இருக்க, “உன்னைய பத்தி நானும் தம்பியும் அடிக்கடி பேசிப்போம்.. சிங்கபூர்ல இருக்கப்போவே...” என்று கல்பனா சொல்ல...
Top