காதல் 25:
அன்று வழக்கம் போல் கிளம்பி,கல்லூரிக்குச் சென்றாள் வண்ண மதி. வினோதினிக்கு காய்ச்சல் என்பதால் அன்று அவள் கல்லூரி செல்லவில்லை.
காலையில் கிளம்பும் போதே, மதிக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது. இத்தனை வருடங்களில், அவளின் கவனம் வேறு எதிலும் சிதறவில்லை. ஆனால் அன்றைக்கு அவளின் நினைவில், முகிலன்...