வாசக நட்புகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி தொடர்ந்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி தோழமைகளே ???? இந்த கதை உங்கள் நினைவுகளில் நிறைந்திருந்தால் மறவாமல் வாக்களியுங்கள், இது வரை வாசிக்க தொடங்காத தோழமைகள் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்?
அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 28.1 -
அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 28.2 - அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 28.2 - Tamil Novels at TamilNovelWriters
அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 28.1 -
அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 28.1 - Tamil Novels at TamilNovelWriters
இரண்டு வாரம் என்று சொல்லி சென்றவர்கள் மூன்று வாரம் கடந்து உத்தமப்பாளையம் வந்து சேர்ந்திருந்தனர். தும்பியின் முகத்தில் தெரிந்த தெளிச்சமும் , எப்பொழுதும் உறைந்திருக்கும் புன்னகையும் பெரியவர்களுக்கு நிம்மதி அளித்தது அங்கிருந்து வந்த பிறகு அவளில் நிறைய மாற்றங்கள். தன்னில் இறுகி இருந்தவள் மீண்டும்...
tamilnovelwriters.com
அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 28.2 - அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 28.2 - Tamil Novels at TamilNovelWriters