Oh ok… that makes sense now… I was imagining like a reception, Sangeeth function…@வித்யா வெங்கடேஷ்
முன்தினம் மாப்பிள்ளை அழைப்பு சடங்கு மட்டும் தான் நடந்தது sis..
மாப்பிள்ளை அழைப்பிற்கு மணப்பெண் போக கூடாது sis.. so அவளுக்கு துணையா ஆத்மி இருந்துட்டா.. மணப்பெண் அறையில் இருந்து அக்காக்கு ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்தாளே தவிர, அவ வெளியே வரலை.. சோ சத்யா அவளை பார்க்கலை.. அவனும் இருந்த tension ல சுற்று புரத்தை ஆராயலை.. ஒருவேளை ஆராய்ந்து இருந்தா ஆத்மி முகம் அவன் கண்ணில் பட்டு இருக்க வாய்ப்பு இருக்குது
also, எங்க வழக்கப்படி, மாப்பிள்ளை அழைப்புல, மணமக்கள் இருவரையும் open top காருல ஊர்வலம் கூட்டிட்டுப்போவாங்க
Thanks for clarifying dear!!!