இனிமே கூட இருக்க போறாங்க பாப்போம் சிஸ்பாவம் பாகீரதி.. இனியன் இருக்குறதால எல்லாத்தையும் சமாளிக்குறாங்க.. இல்லைனா இந்த பிள்ளைங்களோட ரொம்ப கஷ்டம் தான்..
வேணி பாட்டி நீங்க இவங்க கூட இருந்திருக்கலாம்..
நன்றி
இனிமே கூட இருக்க போறாங்க பாப்போம் சிஸ்பாவம் பாகீரதி.. இனியன் இருக்குறதால எல்லாத்தையும் சமாளிக்குறாங்க.. இல்லைனா இந்த பிள்ளைங்களோட ரொம்ப கஷ்டம் தான்..
வேணி பாட்டி நீங்க இவங்க கூட இருந்திருக்கலாம்..
நன்றி சிஸ்அழகு
Very nice ?ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
அமிழ்தும் அணங்கும் அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன். கருத்திட்டவர்களுக்கு நன்றி.
அடுத்த பதிவு நாளை
அமிழ்தும் அணங்கும் – 7 - Tamil Novels at TamilNovelWriters
பாகீரதி வீட்டுக்குள் நுழையும் போது, கிருஷ்ணவேணியம்மாள் ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். “அம்மா! சாப்பிட்டீங்களா மா?” சாவதானமாய் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவரை ஏறிட்டு பார்த்தவர், “ம்ம்.ஆச்சு” என்றார். “காலேஜ்ல வேலை ஜாஸ்த்தி மா, அதான் ஹாஸ்பிடல் போயிட்டு நேரா காலேஜ் போயிட்டேன். நீங்க...tamilnovelwriters.com
நன்றி