மனசு மாறினாலும் அவ கடந்த காலம் அதை சொல்ல விடாதே.. நல்ல வேளை மனசுல நினைக்கறத மறைக்காம சொல்லணுமின்னு மூர்த்தி சார் தெளிவா கேம் வச்சிட்டாரு. வாத்தி ன்னா சும்மாவா... அதனால சொல்லிடுவா தானே..
உரிமையா மாற இன்னும் நாளாகுமே... அவ மனசு மாற வேண்டாமா... அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்