Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ31_1 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு
ஆனாலும் கவலயா இருக்கு
ஏன் துளசிமா இப்படி செய்ற
செல்வம் கள்ளம் கபடம்
இல்லாம செய்வது என்ன
ஆகு மோ
 
என்ன இது சின்ன புள்ள தனமான விளையாட்டு...


என்ன நடக்குமோ ன்னு

அந்த காட்டில்

இருக்கும் திகில் போல

என் மனதிலும்...


சில நேரங்களில்

அன்பு உள்ளங்களின் அவசர விளையாட்டு...வேண்டாம்...நல்லதே நடக்கட்டும்...

திகில் நேரங்கள்
 
சே ஏன் தூங்கினார்கள். என்ன ஆக போகுதோ. பரவாயில்லையே எல்லாத்தையும் பானு அக்காட்ட சொல்லிட்டா. அருமை சிஸ். அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கோம்
 
???

இன்னும் நாலு நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு எதுக்கு இந்த தேவை இல்லாத விளையாட்டு துளசிக்கு??? ??? விளையாட்டு வினை ஆகுமோ??? இதுனால இனி அடுத்து என்ன பிரச்சனை வரப்போகுதோ??? ???
 
Last edited:
இப்போ இந்த துளசி பொண்ணு மேல கோவம் தான் வருது ...விளையாட்டு ஆர்வத்துக்கும் ஒரு எல்லை வேணும்....இவ ஒன்னும் புரியாதவ இல்லையே ...எதுக்கு இந்த விபரீத விளையாட்டு எல்லாம் ....
இத்தனை பட்டும் புத்தி வரலை ....
 
சூப்பர் பதிவு. துளசியை என்ன சொல்லி திட்றது??? நாளைக்கு கல்யாணத்தை வைத்து கொண்டு இப்படியா போவது??? எவ்வுளவு பட்டாலும் திருந்தமாட்டாது போல!!! செல்வா லூசு கூட்டிட்டு போவதற்கு வேற நாள்ளே இல்லையாடா!!! மூர்த்தி சார்தான் பாவம்
 
Top