Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ43_2 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

இந்த மாசுவை எங்கிட்டாவது நாடு கடத்திடுங்க...... அப்படியே அந்த சாந்தினி, கௌஷி எல்லோரையும்........
 
தெரியாம இருந்த உண்மை தெறிஞ்சி போச்சே..... மாசி இப்போ தான் வீட்டுல இருக்குறவுங்க கூட கொஞ்சம் பேச ஆரம்பிச்சான் அதுக்குள்ள இப்படியா ஆகணும்..... மாசி மூர்த்தி சார் மேல வன்மம் வேண்டாம் பா விட்டுட்டு உன் வழியை பாரு உங்க அம்மா பேச்சை கேளு.....

அந்த கொலுசை மூர்த்தி சார் பொண்ணு காலில் எப்போ போடுவாரோ
 
எவ்ளோ கவனமா இருக்க வேண்டிய நேரம்
ஆனால் துளசிக்கு சுத்தமா பயமே இல்லை
கவனமும் இல்ல
ரொம்ப பிடித்த தோப்பு வீடு கூட பேய் வீடு போன்ற பயத்தை தருது..
இங்கேயே வந்து
7 1/2 ய இழுத்துக்கவா
மணி மாசியா மாறப் போறானா
 
அவள் நல்ல நேரம் மணி இருந்தான் அவள் கேட்ட நேரம் மணி இருந்தான் இந்த ஒத்த வார்த்தை விளக்கி விட்டது அத்தனையும்.

இதற்குமேல் என்னத்த சொல்லுறது ஷோபா ராக்கிங் தொடர்ச்சியாக
 
எல்லாருக்கும் அவங்கவங்க தேடல் கிடைச்சிடுதா என்ன....மூர்த்திக்கு விட்டு கொடுக்கிறதா ஏன் மணி நினைச்சுக்கணும்...அவன் கனவுலயே வச்சு காவியம் படைச்சிட்டு இருக்க அவ நிம்மதிக்காக சந்தோஷத்துக்காக பண்ணலாமே...அடப்போடா..நீ மூர்த்தி துளசி கையால தான் போய் சேரப்போற..துளசி பார்த்து நடக்கலாம்ல...ஒழுங்கா கீழ விழாம இருந்திருந்தா அந்த மணி ஏன் கண்டுபிடிச்சிருக்கப் போறான்...செல்வன் எப்போதும் போல lovely...மூர்த்தி சார் கொஞ்சம் பொண்டாட்டி பின்னாடியே சுத்தினா நல்லா இருக்கும் ஒரு மூணு மாசத்துக்கு.... டென்ஷன் லாம் போயிடுச்சு Shoba mam...இப்ப முடிவைத் தெரிஞ்சுக்கற ஆர்வமும் first kudutha epiகான முழுமையான அர்த்தம் தெரிஞ்சுக்கற ஆவலும் தான் இருக்கு....
athellam nallavanga pannura velai mani avvalavu nallavana athai seiya????
 
Top