Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ44_1 - Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

???

பத்தாம் தேதி சென்னையில இருந்து மூர்த்தி சார் வர்றதுக்குள்ள துளசிக்கு ஒண்ணும் ஆயிற கூடாது... அவருக்காக.. அவர் ஆசைபட்டது போல துளசி மகிழம்பூ மரத்தடியில காத்திருக்கணும்...

மூர்த்தி சார் ஆசைபட்டபடி பொண்ணே பொறக்கட்டும்...


 
Last edited:
Beautiful ud akka!!!

Bonding btw moorthy & tulasi is very lovely❤❤❤ semaya eluthirukinga!!!! ??

Ipo ena moorthy sir ah chennai anupuringa???? Mani ena anna???
 
என்ன மாயம்செய்யுது உங்க எழுத்து .... அப்படியே மயக்குது.... போதைக்கு அடிமை மாதிரி உங்க எழுத்து அடிமை ஆகிட்டேன் போங்க.....

ஆனா எபி முழுசும் நிறைய திக் திக் விஷயம்....

பன்னீர் ரோஜா நடுவில் தான் இருப்பேன்....
ஏதாவது ஒண்ணுனா அவனை மூக்கையாவது உடைக்க வேணும்....
மகிழம் பூ மரத்துக்கு கிட்ட காத்துட்டு இருப்பேன் ஏமாத்தமா வாங்க....

இதுல எல்லாம் என்ன ஏன் இப்படி.....

அந்த கொலுசு வேற என்னை உலுக்கி கிட்டே இருக்கு
 
பசுமரத்தாணி போல இன்றைய பதிவு மனசில் பதிந்து போச்சு. ஆஹா இருவாட்சி மூர்த்தி சாரே தான். மூர்த்தி சார் நீங்க துளசி மா கூப்பிடுறது தான் காதலாக இருக்கு. டி எல்லாம் வேண்டாம். இன்றைக்கு ரொம்பவே நெகிழ்ந்து போயிட்டேன்.

இரண்டு மாதம் காவல் காத்த இருவாட்சியை விட உங்களை தான் ரொம்ப பிடிக்குது மூர்த்தி சார் ??

புயலுக்கு முன் பேரமைதியை போல இருந்தது இன்றைய பதிவு ?
 
Idhayamum rathamum poal Moorthy and Tulasi......♥️♥️♥️♥️
Indha marathadiyil kaathirupaen.... Aen ippo chennai ku poaganum moorthy sir??...veetlayae oru poochaandi irukaanaae ??
Veera mangai thaan Tulasi??
Puyaluku mun amaithi...ippadi thaan ninaikka thondrudu...??..

Enna varigal, readers oru idathil kaatividum varigal... lovely epi
 
Last edited:
என்ன மாயம்செய்யுது உங்க எழுத்து .... அப்படியே மயக்குது.... போதைக்கு அடிமை மாதிரி உங்க எழுத்து அடிமை ஆகிட்டேன் போங்க.....

ஆனா எபி முழுசும் நிறைய திக் திக் விஷயம்....

பன்னீர் ரோஜா நடுவில் தான் இருப்பேன்....
ஏதாவது ஒண்ணுனா அவனை மூக்கையாவது உடைக்க வேணும்....
மகிழம் பூ மரத்துக்கு கிட்ட காத்துட்டு இருப்பேன் ஏமாத்தமா வாங்க....

இதுல எல்லாம் என்ன ஏன் இப்படி.....

அந்த கொலுசு வேற என்னை உலுக்கி கிட்டே இருக்கு
pinnuringa sagothari, nan adimai aanathai pala episodukalukku munbe solli vitten
 
ஷோபா சகோதரி கெளதம் வாசுதேவ்மேனன் உங்க கிட்ட படம் படிக்கணும் ரொமான்ஸ் அவ்வளவு அழகு கொஞ்சம் கூட குறை கூற முடியாது...

இந்த அருமையான பதிவு எதற்குன்னு தெரிஞ்சிக்கலாம்????

புயலுக்கு முன் அமைதியா??? intha line nan adichi vatchen 6pm athukulla anujan sollitanga...

நேத்துதான் முடிவு பண்ணேன் என்ன நீங்க எயுதினாலும் அதை பற்றி கவலை இல்லாமல் என்ஜோய் பண்ணி படிக்க வேண்டும் என்று அனால் முடியல என்னனு சொல்லுறது...

இந்த பதிவு மிகவும் அருமை சகோதரி.... :love: :love: :love: :love: :love: :love: :love:
 
Top