Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ44_1 - Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

மூர்த்தி, மூர்த்தி, மூர்த்தி, மட்டுமே..
நீங்க வீர மங்கைக்கு வாழ்க்கை பட்டிருக்கிங்க மூர்த்தி சார் ??
முதல் epi மூர்த்தி சொல்லுவானே உன் ஆசையை நிறைவேத்திட்டு தான் உன்னை பார்க்க வந்தேன் துளசி என்று, அதுக்கு முன்னோட்டம் தான் இந்த எபியா,
ரெண்டு பேருக்கும் ஏதும் ஆக கூடாது
 
மூர்த்தி, மூர்த்தி, மூர்த்தி, மட்டுமே..
நீங்க வீர மங்கைக்கு வாழ்க்கை பட்டிருக்கிங்க மூர்த்தி சார் ??
முதல் epi மூர்த்தி சொல்லுவானே உன் ஆசையை நிறைவேத்திட்டு தான் உன்னை பார்க்க வந்தேன் துளசி என்று, அதுக்கு முன்னோட்டம் தான் இந்த எபியா,
ரெண்டு பேருக்கும் ஏதும் ஆக கூடாது
:love::love::love::love::love:

marriage-ku aparam story-a partheenganalae... ud00-oda bits and pieces irukkum :)
 
என்ன மாயம்செய்யுது உங்க எழுத்து .... அப்படியே மயக்குது.... போதைக்கு அடிமை மாதிரி உங்க எழுத்து அடிமை ஆகிட்டேன் போங்க.....

ஆனா எபி முழுசும் நிறைய திக் திக் விஷயம்....

பன்னீர் ரோஜா நடுவில் தான் இருப்பேன்....
ஏதாவது ஒண்ணுனா அவனை மூக்கையாவது உடைக்க வேணும்....
மகிழம் பூ மரத்துக்கு கிட்ட காத்துட்டு இருப்பேன் ஏமாத்தமா வாங்க....

இதுல எல்லாம் என்ன ஏன் இப்படி.....

அந்த கொலுசு வேற என்னை உலுக்கி கிட்டே இருக்கு
ipo nan dhan unga comment-la mayangitaen Dharani :love::love::love:

epi pooravae adhuthu adhuthu vara scene vachu dhan ezhudi irukaen.... adhu dhan thik thik moments aagiduchu pola..
 
மூர்த்தி சார் பத்தாம் தேதி நீங்க தேடி வரும் போது மரத்தடியில உங்க துளசிய எந்த மாதிரி பார்க்க போறீங்க ன்னு, இப்பவே நாங்க உயிரை கையில பிடிச்சிட்டு பார்த்துட்டு இருக்கோம்..
 
Top