நன்றி நன்றி சகிவாழ்த்துக்கள் இமயன் -ஹிமானி
நித்யா அந்த விராலி ஒரு சுயநல கிறுக்கு அவ பேச்சை கேட்டு நீ நடு ராத்திரில வந்திருக்க பாரு மதி உன்னை திட்டியதில் ஒரு தவறும் இல்லை.
இனியாவது ஹிமானி விருப்பபடி எல்லாம் நடக்கும்.
நன்றி நன்றி சகிவாழ்த்துக்கள் இமயன் -ஹிமானி
நித்யா அந்த விராலி ஒரு சுயநல கிறுக்கு அவ பேச்சை கேட்டு நீ நடு ராத்திரில வந்திருக்க பாரு மதி உன்னை திட்டியதில் ஒரு தவறும் இல்லை.
இனியாவது ஹிமானி விருப்பபடி எல்லாம் நடக்கும்.
நன்றி நன்றி சகிNice
எப்படி கேட்டாலும் குடுக்க மாட்டாங்கappada yepadiyo kalyanam mudinchiruchu
avan solramari nalla vitha ma ketta mattum settu vetula ponna kudupangala yena?
நன்றி சகிNice
நன்றி சகி
நன்றி சகிஆட்டம் மாறி போச்சு
நன்றி சகிNice update ma
நன்றி சகிNice ud sis
நன்றி சகிஅடப்பாவி விராலி வூட்டைவுட்டு அந்தமான் போறதுக்கு நித்யா மதிய பலியாடா மாத்தறதுக்கு திட்டம் போட்டு இருக்காளே.
நல்ல வேளை மதி சுதாரிச்சிட்டான். விராலி பஞ்சாயத்துல அமுக்குனியாட்டம் நிக்கறா.
ஹிமா இமயம் கண்ணாலம் நல்லபடியா நடந்திருச்சு.
அப்பனும் பையனும் தேவகி பேச்சைக் கேட்டு ஆடறவனுங்க.
இதுல சாபம் வேற குடுக்கறானுங்க. இன்னும் அந்தம்மா வந்தா அதிஷ்டம் போச்சேனு என்ன சதிதிட்டம் தீட்டப் போகுதோ தெரியலை.
விராலி யும் தேவகியோட ஜெராக்ஸா இருப்பா போல.