Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 5

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
இமயா முக்கியமான வேலையை எங்க தூக்கி போட்ட...!!!🤓🤓😄😄

இந்த செல்வராணி என்ன பெரிய பிள்ளையை மட்டும் தான் பெத்துச்சா... சின்ன மகனை தவிட்டுக்கா வாங்குச்சு😡😡🤬🤬😤😤😠😠👿👿😈😈

முத்துவேல் பெருமாள் கோவிலில் போய் பாருங்க....18 வருடமாக சும்மாவே இல்லாதவன் செய்யற வேலையை ♥️♥️❤️❤️😍😍
 
அடேங்கப்பா இந்த ராணிக்கு மருமவன் வாயத்திறந்தாதான் இதோட வாயி மூடுது. நிறைய பசங்க ஊதாரியா போறதுக்கு இந்தமாதிரி பொறுப்பில்லாத பெத்தவங்கதான் காரணம்.
எதே இந்த எருமைக்கு பதினேழு வயசு சின்னப்புள்ள கேக்குதோ?😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.
இமயம் ஹிமா சந்திப்பு பேசாம பேசிக்கிறது வாவ் வாவ்.
 
சின்ன பிரச்சினைக்கும் பொண்ணுங்களை பாதுகாக்கிறேன் என்று கோழை ஆக்காமல் அவங்களே கையாளட்டும் என்று இமயன் தங்கச்சிக்கு தைரியம் சொல்லி பிரச்சினைகளை அவங்களே எதிர் கொள்ள வைப்பது அருமை 🥰🥰🥰🥰

இந்த செல்லாதராணிக்கு எவ்வளவு கொழுப்பு குழந்தைய போய் அந்த மலை குரங்குக்கு கட்டி வைக்க நினைக்கிறா 😈😈😈😈😈

மருமகன் கிட்ட தைரியமா பொண்ணு கேட்க வேண்டிய தானே 🥶🥶🥶🥶

நித்யா நீயும் உங்க அம்மாவும் இப்படி சேவகம் செஞ்சு கொடுத்தால் இந்த மூதேவி எப்படி மதிக்கும் 🧐🧐🧐🧐

இமயனுக்கு மலைக்கு மேல் ஆயிரம் வேலை இருக்கு போல 🤣🤣🤣🤣🤣

காட்டுக்குள்ள தனியா இருக்க சிவன் கோயில் தான் பிடிக்குமா ஏன் அங்க தான் உங்க காதல் ஸ்டார்ட் ஆகிச்சு என்றா 🤓🤓🥴🤓🤓🤓

இரண்டு பேர் மனசிலும் காதல் இருக்கு ஆனால் சொல்ல தயக்கம் 😣😣😣😣😣
 
ரெண்டு பேரும் பேச சந்தர்ப்பம்
கிடைக்குமா
தவிக்கறங்க
சிவன் கோவில் ரகசியம்
வெளிய வரனும்

செல்வராணிக்கு உடம்பு முழுக்க
கொழுப்பு

பாப்பாத்தி உங்க அம்மாவ
மருமகன் கிட்ட
கோர்த்து விட்டு இருக்கனும்
 
Top