சீ மீ ரொம்ப பாவங்க
![Relieved face :relieved: 😌](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60c.png)
![Relieved face :relieved: 😌](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60c.png)
![Relieved face :relieved: 😌](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60c.png)
சீ மீ ரொம்ப பாவங்க
நன்றி சிஸ்அருமையான பதிவு
துவாரகேஷ்காவது ஏதோ கொஞ்சம் மனசாட்சி இருக்குஆனால் இந்த பூர்ணா ரொம்ப நல்லவ
![]()
டப்பு டப்புனு பாயின்ட்டை பிடிச்சிட்டீங்க. பிரில்லியன்ட் சிஸ்டர் நீங்கஅஷ்டதிக் குடும்பத்தை சேர்ந்தவங்க வந்தா தன்னை எதிர்க்கக் கூடாதுனு தான் ராஜா சக்தியை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறானோ.....
மாமா பொண்ணுன்ற பிடித்தமும் இருக்குன்னு தான் தோணுது.....
துவாரகேஷ் பரவாயில்லை நட்புன்ற பேர்ல துரோகம் பண்ணிட்டோம்ன்னு குற்ற உணர்ச்சியாவது இருக்கு.... பூர்ணா selfish இப்ப கூட அவ நலத்தை மட்டும் யோசிக்கிறா....![]()
ரைட்டர் ஜி.....சக்தி மீது காதல் இல்லாமல் வெறும் ஆட்சிக்காக மட்டும் தான் என்றால்டப்பு டப்புனு பாயின்ட்டை பிடிச்சிட்டீங்க. பிரில்லியன்ட் சிஸ்டர் நீங்க
ஹீரோயின் ஆர்மி முதல் முறை ஹீரோ ஆர்மி மனசு குளிர்கிற மாதிரி கமெண்ட் பண்ணி இருக்கீங்கரைட்டர் ஜி.....சக்தி மீது காதல் இல்லாமல் வெறும் ஆட்சிக்காக மட்டும் தான் என்றால்இராஜாவை எங்களால் ஹீரோவாக ஏத்துக்க முடியாது
ஆதிரையன் தான் சக்திக்கானவன்![]()
முதலில் ஹூரோ யாருனு conform பண்ணுங்க பாஹீரோயின் ஆர்மி முதல் முறை ஹீரோ ஆர்மி மனசு குளிர்கிற மாதிரி கமெண்ட் பண்ணி இருக்கீங்க![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நிஜமா தான் சொல்றீங்களா....டப்பு டப்புனு பாயின்ட்டை பிடிச்சிட்டீங்க. பிரில்லியன்ட் சிஸ்டர் நீங்க
இந்த கதைக்கு ஆத்தர் கொடுத்திருக்க இன்ட்ரோ பார்த்தால் ராஜா தான் ஹீரோ மாதிரி தெரியுதுமுதலில் ஹூரோ யாருனு conform பண்ணுங்க பாஇந்த author, same side goal போடறாங்க
![]()