திவ்யா இப்படி முதல் சந்திப்பிலே கல்லால் அடிச்சு துரத்துறியே ஆனாலும் ஒரு கல்லை பார்த்து இந்த ஓட்டம் ஓடுறியே மகேஷு பரிதி இப்போ தான் பரிமளாவோட பாசத்தை உணர்கிறான் ஆனால் அதை பார்க்க அவங்க இல்லையே
அண்ணன் தங்கச்சி சண்டை நல்லா தான் இருக்கு ஐந்தாம் மாசம் மருந்து கொடுக்க ஏண்டா இப்படி முரண்டு பிடிக்க
நாயகி திவ்யா இரண்டு பேருக்கும் பரிதி இனி துணையா இருப்பான்
பரிதியின் வாழ்க்கையில் கடவுள் ஒளி விளக்கை பிரகாசமாக்கிக் கொண்டே இருக்கிறார்.
மகேஸ்வரன் திவ்யா கல்லை கையில் எடுத்ததும் இப்படி துண்டைக் காணும் துணியை காணும்ன்னு ஓடி வந்துட்டியே. பரிதி மகேஸ்வரனை அடித்த காத்து கருப்பு உன்னோட தங்கச்சி குட்டி பிசாசு தான்.
பரிதி மனம் திறந்து மிருதுளாவிடம் பேசும்போது அவனுடைய நல்ல மனசு புரிகிறது, நல்ல வாழ்க்கை துணைவி அமைந்தால் முட்கள் நிறைந்த வனமும் பூக்கள் நிறைந்த சோலை வனமாகும் என்பது எவ்வளவு உண்மை இவர்களது வாழ்வில்.