பிரகாஷ் தப்பு செய்யும் போது.உனக்கு உன்னோட சுகம் மட்டும் தான் பெருசா இருந்துச்சு அப்போ பொண்டாட்டி பிள்ளை நினைப்பு கொஞ்சமும் இல்ல விட்டுட்டு மதுரை போன போது கூட அது உனக்கு உரைக்கவே இல்ல காசு கொடுகுறத்தை நிறுத்திட்டு உன்னோட சுகத்தை மட்டும் தானே பார்த்த... அப்புறம் இப்போ மட்டும் என்ன பீலிங்ஸ் பிள்ளைக்கு பசிக்கும்னு... உன்னை மாதிரி ஆளுக்கு எல்லாம் பாவமே பாக்க கூடாது