சபாஷ் தலைவரே. சாலா தான் இதுல சொல்லனும், சொல்லவும் முடியும். உரிமை கேட்கமாட்டா, எந்த பிரச்சனையும் பண்ணமாட்டா ஆனா சாலா ஒரு ஒரமா இருக்கட்டுமா? என்னங்கடா இது .ஷாலினிய கல்யாணம் பண்ணா சாலா நெலமை என்னங்கறததோட சாம்பிளா இது. உடல் சுகமோ, மனதிற்கான நெருக்கமோ தேவைப்பட்டது தப்பில்லை. ஆனா அதுக்கு நம்ம தேர்ந்து எடுக்கற ஆள் யார், இதனால யார் பாதிக்கப்படுவார்கள், இதுல நன்றி கொன்றமை வேற. முறையில்லாத, நியாயமில்லாத ஒன்றிற்க்கு நியாயம் கேட்பது எந்த விதத்தில் நியாயம்? ப்ரகாஷ் நான் அப்படி பட்டவனானு கேட்கக்கூடாது, அப்படிதான்னு செயல்ல காட்டிட்டு. ஒரு இரண்டு நாள் நிம்மதியா இருக்க விடறாங்களா சாலாவ. சாலா இதுக்கு என்ன சொல்லபோறா?