அடுத்தவ புருஷன் முகத்தை ரசிப்பியா என்ன ஜென்மம் இந்த ஷாலினி. அடேய் பிரகாஷ் சாலா வயிற்று எரிச்சல் உன்னை சும்மா விடாது. சாலா உடைய நிலைமை தான் எல்லா பெண்கள்க்கும் அவங்க செய்ய வேலைக்கு கணக்கு போட்டால் சம்பளம் கொடுக்க முடியுமா. இனி பிரகாஷ் க்கு ஒவ்வொரு நாளும் நரகம் தான் அவன் பண்ண துரோகத்தை நினைத்து சாகனும். ஊர் ககு தெரிந்து அசிங்கப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் போய் பசங்க மனைவி ஒதுங்கி நின்னு ஊர் பஞ்சாயத்துல அசிங்கப்பட்டு தான் இவனுக்கு குற்றவுணர்ச்சி. சாலா மட்டும் வீட்டுக்குள்ளே நியாயம் கேட்டு இருந்தால் ரொம்ப சுலபமாக ஏமாத்தி இருப்பான்.திமிரா ஆமாம் அப்படி தான் சொல்லி இருப்பான். வேலை இருக்கு என்ற தைரியத்தில் பேச்சு இருந்து இருக்கும்.இப்ப வேலையும் அந்தரத்தில் நிற்குது.