ஜி நீங்க சொல்லறது போல எல்லோராலையும் செய்ய முடியற சூழல் இருக்கறது இல்லை... especially படிக்காத,financial aid இல்லாத, பெத்தவங்க மற்றும் புருஷன் support இல்லாத, கணவனே கண் கண்ட தெய்வம்னு சாப்பாடு மாதிரி ஊட்டி வளர்த்த சமூகத்துல வளர்ந்த பொண்ணுங்க அவ்வளவு எளிதா திருமண பந்தத்தில் இருந்து வெளி வர முடியறது இல்லை...அவங்க பஞ்சாயத்துத்துல நிறுத்தி அத்துவிடப் பார்த்தாங்கனா முதல் முறை மன்னிக்கனும், இரண்டாம் முறை கண்டுக்காம விடனும், மூன்றாவது முறை சரிதான் போடா உனக்கு நான் வாழ்க்கை பிச்சை போடுறேன் எடுத்துக்கோனு அவன இவ அத்துவிட்டு வெளியில் போய் ஆதரவு இல்லாத குழந்தைகள யாரையாவது தத்தெடுத்து வளர்த்து சொந்த கால்ல நின்னு வாழ்ந்து காட்டனும் . தேவி ஒன்றும் விவரம் தெரியாத இல்லையே. எனக்கு இப்போ வருத்தமெல்லாம் சித்ரா மேல தான். அவள யூஸ் பண்ணிக்கிட்டாங்க எல்லாரும் அவ்வளவுதான்.
Yes தேவி தன் தங்கைக்கு நல்லது நினைக்கலை. ஆனால்அவங்க பஞ்சாயத்துத்துல நிறுத்தி அத்துவிடப் பார்த்தாங்கனா முதல் முறை மன்னிக்கனும், இரண்டாம் முறை கண்டுக்காம விடனும், மூன்றாவது முறை சரிதான் போடா உனக்கு நான் வாழ்க்கை பிச்சை போடுறேன் எடுத்துக்கோனு அவன இவ அத்துவிட்டு வெளியில் போய் ஆதரவு இல்லாத குழந்தைகள யாரையாவது தத்தெடுத்து வளர்த்து சொந்த கால்ல நின்னு வாழ்ந்து காட்டனும் . தேவி ஒன்றும் விவரம் தெரியாத இல்லையே. எனக்கு இப்போ வருத்தமெல்லாம் சித்ரா மேல தான். அவள யூஸ் பண்ணிக்கிட்டாங்க எல்லாரும் அவ்வளவுதான்.