விசாலாட்சி இடத்தில் பெண்ணை வைத்துப் பார்க்கும் போது வலிக்கவில்லை ஷாலினி இடத்தில் வைத்து பார்க்கும் போது வலிக்குது. நீ மட்டும் கண்டமேனிக்கு இருப்ப உன் பொண்ணு மட்டும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். இப்பதான் மகன் மகள் கஷ்டப்படுவது தெரியுதா.பணம் அனுப்பமால் சாலாவை கஷ்டப்படுத்தும் போது உனக்கு தெரியவில்லையா.மகள் மகன் சேமிப்பை எடுத்து ஷாலினி க்கு வீடு வாங்கும் போது எங்கே போச்சு உன் புத்தி. நீ தானப்பா குடும்பத்திற்காக உழைப்பது மூச்சு மூட்டுது சொன்ன. இப்ப நீ சுதந்திரமாக இருந்துக்கொள்.மும்பை போய் இன்னும் ஆட்டம் ஆடுவியா இல்லை செய்த தப்பை எண்ணி திருந்துவியா தெரியவில்லை.