அருமையான பதிவு .
இந்த பாண்டி மாறவே இல்லை..
ஏம்மா சக்கு சொத்தை பேரன் பேத்திக்கு தந்தாங்க. அப்ப சாலா சொத்து வேண்டாம் ன்னு சொல்லி இருந்தா உன்ற மொவனுக்கு குடுத்திருப்பியோ அப்பறம் அவன் சாலா கூட இல்லைன்னு ஒரு மாலினிய சோலினிய போலினிய சேத்தி கிட்டு ஊர் சுத்து வான் அதுக்கு தாரவாக்க வேணுமான்னு கேக்கறேன்