Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 28

Advertisement

ஷாலினி! நீ எங்கம்மா இருக்கே. ஏதோ சாலாவை பார்க்கணும்ன்னு நினைச்சியே. காரணம் எதுவாக இருந்தாலும் சரி. உடனே வா.
உன்னாலயும் தான் சாலாவோட சந்தோஷம் பறிப்போச்சு. Atleast அதுக்கு பிராயச்சித்தமா உன்னாலேயே அவளுக்கு இந்த நயவஞ்சக பிரகாஷ் கிட்ட இருந்து விடுதலையும் கிடைக்கட்டும்.

வாம்மா வந்து சாலா வீட்டுல ஓடிட்டு இருக்குற scene- ஐ பாரு. நீயும் suicide drama போட்டு உனக்கான நியாயத்தை கேளு. அப்பாக்கு பாவம் பார்க்கற பிள்ளைங்க இனி அவங்க 'சித்தி'-க்கும் பார்க்கட்டும். பிரகாஷுக்கு மன்னிப்பு உண்டுன்னா உனக்கும் அது நிச்சயம் கிடைக்கணும் என்று உன் மாமா நாராயணனிடம் வாதாடு.

நீயும் அந்த வீட்டுல ஒரு ஓரமா இருந்து உன் மனம் நிறைத்தவனுக்கு (இப்பயும் இருக்க வாய்ப்பிருக்கா 🤔 சந்தேகம் தான்) சேவை செய்யறேன்னு சொல்லு. அப்ப தான் அந்த நாய்க்கு நிஜமாவே heart attack வரும்.

சாலாவே phone போட்டு வர வெச்சா கூட நல்லா தான் இருக்கும்.
செம செம 🤣🤣👌👌👌👌👌 சூப்பர் சிஸ்ஸ்.. 😍😍😍
 
Wow...வீர நெடுஞ்செழியன், எங்கப்பா இருக்கீங்க, கதை விறுவிறுப்பாக செல்கிறது,,,தேவியும் சாலாவும் தனியாக இருக்கலாமே,,,பிள்ளைகளுக்கு தேவைபடும் போது உதவியும் செய்யலாம். ,துரோகிகளை விட்டு ஓதுங்கி இருப்பது கூட வரம் தான்
 
சூப்பரே 🤩🤩🤩🤩🤩 ஆத்தரே 😍😍😍😍 இந்தாங்க உம்முச்சி.. 😘😘😘😘😘😘 ரொம்ப பயந்துட்டே இருந்தேன் தெரியுமா.. 🤧🤧🤧 ஒரே திக் திக் மொமெண்ட்ஸ்ஸ் தா.. அவ கையெழுத்து போடுவாளா மாட்டாளும் இங்க நமக்கு உசுரு வந்து உசுரு போயிருச்சி... எப்படியோ தேவிக்கு விடுதலை கிடச்சிருச்சி... 💃💃💃💃💃💃💃 அதை கொண்டாடும் விதமா நீங்க ஏன் ஷாலினி ய ரீ என்ட்ரி பண்ண கூடாது. பாவம் இல்லயா ப்ரகாஷ் பொண்டாட்டியும் மூஞ்சி கொடுத்து பேச மாட்டேங்கறா... நாப்பது வயசு ல நாய் புத்தி வந்த மாறி ஐயம்பது வயசுல பேய் புத்தி வந்து திரும்ப ஐயாக்கு ஸ்ட்ரெஸ் ஆகி பொம்பள சோக்கு கேக்கும்ல.. அவனும் பாவம் தானே அதான் ப்ரகாஷ்க்கு கொடி புடிக்க நேரிய பேர் இருக்காங்களே.. மன்னிப்பு கேட்டா போதும்.. ஜோ.. ஜீம்பிள் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ சோ பாவம் சுகர் வந்த ஆளு தனியா வாட விடாதீங்க.. 😆😆😆
 
இந்த கதையில் இத்தனை updates படிச்சு கொத்திச்சுப்போய் பிரகாஷையும் குமரனையும் எத்தனை முறை நாயென்னும் நரியேன்னும் திட்டி இருப்பேன்னு எனக்கு தெரியாது. அதுல கோவப்பட்டு நாய்களும் நரிகளும் என்னை ஒன்னும் செய்யாமல் இருக்கணும். 😄
 
Top