ஷாலினி! நீ எங்கம்மா இருக்கே. ஏதோ சாலாவை பார்க்கணும்ன்னு நினைச்சியே. காரணம் எதுவாக இருந்தாலும் சரி. உடனே வா.
உன்னாலயும் தான் சாலாவோட சந்தோஷம் பறிப்போச்சு. Atleast அதுக்கு பிராயச்சித்தமா உன்னாலேயே அவளுக்கு இந்த நயவஞ்சக பிரகாஷ் கிட்ட இருந்து விடுதலையும் கிடைக்கட்டும்.
வாம்மா வந்து சாலா வீட்டுல ஓடிட்டு இருக்குற scene- ஐ பாரு. நீயும் suicide drama போட்டு உனக்கான நியாயத்தை கேளு. அப்பாக்கு பாவம் பார்க்கற பிள்ளைங்க இனி அவங்க 'சித்தி'-க்கும் பார்க்கட்டும். பிரகாஷுக்கு மன்னிப்பு உண்டுன்னா உனக்கும் அது நிச்சயம் கிடைக்கணும் என்று உன் மாமா நாராயணனிடம் வாதாடு.
நீயும் அந்த வீட்டுல ஒரு ஓரமா இருந்து உன் மனம் நிறைத்தவனுக்கு (இப்பயும் இருக்க வாய்ப்பிருக்கா
![Thinking face :thinking: 🤔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f914.png)
சந்தேகம் தான்) சேவை செய்யறேன்னு சொல்லு. அப்ப தான் அந்த நாய்க்கு நிஜமாவே heart attack வரும்.
சாலாவே phone போட்டு வர வெச்சா கூட நல்லா தான் இருக்கும்.