ஆமா அஜய் அஞ்சு குழந்தைகள் குடும்பம் சூழ்நிலை அம்மா வலி புரில னு சொன்னா நா நம்பவே மாட்டேன். எல்லாம் நல்லா தெரிஞ்சு அவங்களுக்கு ஏத்த மாறி நடந்துக்கறாங்க அவளோ தா..!!! Maybe they are ashamed to acknowledge the fact that their father had an illect affair and so their parents are Separated..! Maybe their society name is more important than their mothers pain and rights!!இவன் ஒரு ஆணியையும் புடுங்க வேணாம். இவனை நம்பி நம்மளும் சாலா மாதிரி ஏமாற வேணாம். அப்பன் கொடுத்த ரெண்டு லட்ச ரூபா கடிகாரத்தை வாங்கிக்கறப்பவே எனக்கு doubt வந்துச்சு. இப்ப confirm ஆகிடுச்சு.
இப்ப 18 வயசு வளர்ந்துருக்குற இந்த கேடி அஜய் கிட்டத்திட்ட மூணறை வருஷமா, இவன் நல்லவனா கெட்டவனா சந்தர்ப்பவாதியான்னு அனுமானிக்க முடியாமலேயே என்னை குழப்பிகிட்டு தான் இருந்தான். ஆனால் இன்னிக்கி தெளிவாயிடுச்சு.
"Men will always be men"- commumity குள்ள அஜயும் உறுப்பினராக்கிட்டான்.
இவனுக்கும் இவன் அப்பனை மாதிரியே ஒரு வாழ்க்கை துணை அமைஞ்சா தான் சாலாவோட வலி புரியும். (சாலா சபிக்க மாட்டா ஆனால் நானும் சபிப்பேன்).
Last edited: