Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 5

Advertisement

கேடு கெட்டத்தனம்

இவ என்ன மதுரைக்கு
போறேன்னு சொல்றா
இருக்கற காசு எல்லாம் அவளுக்கு
போட்டாச்சு
இனி எப்படி சமாளிக்க
 
Sala separate pogaruthu than nalla irukum. Inni praksh mara vaipu romba kami and shalini prakash vedamatta. Ajay romba matured erukan .prakash pasaga future saving kuda vitama shaliniku selavu panna noo appavay Avan nalla appa illama poitan evan .nalla husbandavum illa sala evan kuda irukavay vendam.
 
இப்போ சாலா எல்லாம் செஞ்சு கொடுக்கிறா இவன் நல்லா காலாட்டிகிட்டு சொகுசா இருந்துகிட்டு ஷாலினி கூட கூத்தடிச்சான் 😈😈😈😈 சாலா விட்டுட்டு போயிட்டா ஷாலினி அந்த மாதிரி சொகுசா வச்சிருக்க மாட்டா 😣 😣 அவளுக்கு கால் அமுக்கி விட்டு கிட்டு அடிமை சேவகம் செய்யணும் என்று எதிர் பார்ப்பா இவன் அவளை அடிமையா வச்சிருக்கணும் என்று நினைப்பான். அப்போ இவன் கிட்ட இருக்கிறதை எல்லாம் சுருட்டி கிட்டு துரத்திடுவா 😠😠😠அப்போ புத்தி வரும் 😣 😣 அன்னைக்கு அஜய் செருப்பாலே நாலு போடுவான் 😉😉😉😉

பொண்டாட்டி சகிச்சு கிட்டு போற மாதிரி எல்லாம் இந்த தப்பான உறவுல இருக்கிறவ சகிக்க மாட்டா🤧🤧🤧

சாலா தனியா போறது நல்லது தான் 🤗 🤗 அதே நேரம் இப்போ அவங்க இருக்க வீட்டை சாலா தன்னோட பேருக்கு மாத்திக்கிறது நல்லது 🤗 🤗
நீங்க சொன்னது நடந்தால் சந்தோஷம் தான்.... ஆனால் அப்படியே உல்டாவா நடந்தால் என்ன செய்ய 😕😕😕 இப்போது மனைவி மாதிரி வெச்சுருக்கான்...சாலா போன பிறகு மனைவியாகவே ஆக்கிக்கிட்டானா...??? ஷாலினியும் அவன் மனம் போல் மனைவியாக நடந்துகிட்டானா...??? சரி இதெல்லாம் செக்கண்ட்ரி... பிரகாஷ் செய்த தவறு நாலு பேருக்கு தெரிய வரும் போது சாலா இங்கு என்னை தனியே விட்டு மதுரைக்கு போய்டா... ஏதோ ஒரு வீக் பாயிண்ட்ல தப்பு நடந்துருச்சு என்று சாலா பக்கமே திருப்பிட்டா...???!!!

கேட்கறவங்க சாலாவை தான் குறை சொல்வாங்க 😥😥😥 ஆம்பிளைக்கு வாய்ப்பு, சந்தர்ப்பம் கிடைச்சா தப்பு தான் செய்வான் என்று சாலாவ தான் பேசுவாங்க 🙁🙁🙁
 
அஜய் அருமை. ஷாலினி அஜய பிரகாஷ் பையன்னு நினைச்சியா. அவன் அம்மா பையன். அவனுக்கு முன்னாடி சாலாவ கிண்டல் பண்ணறதயே பொருக்கதவன் அவங்க அம்மாக்கு நீங்க பண்ண துரோகம் தெரிஞ்சா பிரகாஷ் செத்தான்.
ஷாலினி தெளிவா பிளான் பண்ணி பிரகாஷ் a வலையில மாட்ட வச்சதும் இல்லாம சொத்தையும் பிடுங்கிட்டா. பிரகாஷ் சொத்தும் இல்லாம பொண்டாட்டி பிள்ளைகளும் இல்லாம நடு தெருவுல பேரு கெட்டு நிக்க போறான். சாலா என்ன பிளான் பண்ணறா nu தெரியல. இந்த time la பசங்களையும் கையிருப்பையும் யோசிச்சு முடிவெடுத்தா நல்லது. பிரகாஷ் இப்ப கொஞ்சம் அஜய் ய பாத்து யோசிக்கிற மாதிரி இருக்கு. திருந்த வாய்ப்பு இருக்கு. திருந்துனாலும் இனி புரயோஜனம் இல்ல. காசும் போயி மரியாதையும் போனது தான் மிச்சம்.
 
இப்போ சாலா எல்லாம் செஞ்சு கொடுக்கிறா இவன் நல்லா காலாட்டிகிட்டு சொகுசா இருந்துகிட்டு ஷாலினி கூட கூத்தடிச்சான் 😈😈😈😈 சாலா விட்டுட்டு போயிட்டா ஷாலினி அந்த மாதிரி சொகுசா வச்சிருக்க மாட்டா 😣 😣 அவளுக்கு கால் அமுக்கி விட்டு கிட்டு அடிமை சேவகம் செய்யணும் என்று எதிர் பார்ப்பா இவன் அவளை அடிமையா வச்சிருக்கணும் என்று நினைப்பான். அப்போ இவன் கிட்ட இருக்கிறதை எல்லாம் சுருட்டி கிட்டு துரத்திடுவா 😠😠😠அப்போ புத்தி வரும் 😣 😣 அன்னைக்கு அஜய் செருப்பாலே நாலு போடுவான் 😉😉😉😉
கதையை யாரு எழுதுறாங்கன்னே தெரியல..🤔🤔🙄🙄

FB_IMG_1714836363725.jpg
 
நீங்க சொன்னது நடந்தால் சந்தோஷம் தான்.... ஆனால் அப்படியே உல்டாவா நடந்தால் என்ன செய்ய 😕😕😕 இப்போது மனைவி மாதிரி வெச்சுருக்கான்...சாலா போன பிறகு மனைவியாகவே ஆக்கிக்கிட்டானா...??? ஷாலினியும் அவன் மனம் போல் மனைவியாக நடந்துகிட்டானா...??? சரி இதெல்லாம் செக்கண்ட்ரி... பிரகாஷ் செய்த தவறு நாலு பேருக்கு தெரிய வரும் போது சாலா இங்கு என்னை தனியே விட்டு மதுரைக்கு போய்டா... ஏதோ ஒரு வீக் பாயிண்ட்ல தப்பு நடந்துருச்சு என்று சாலா பக்கமே திருப்பிட்டா...???!!!

கேட்கறவங்க சாலாவை தான் குறை சொல்வாங்க 😥😥😥 ஆம்பிளைக்கு வாய்ப்பு, சந்தர்ப்பம் கிடைச்சா தப்பு தான் செய்வான் என்று சாலாவ தான் பேசுவாங்க 🙁🙁🙁
சாலா மதுரை போனாலும் divorce குடுக்க கூடாது. என்ன தான் சேர்ந்து இருந்தாலும் பிரகாஷ் எப்பயும் சாலாவையும் பசங்களையும் விட மாட்டான்னு ஷாலினிக்கு ஒரு பயம் இருக்கும். அதனால் தான் அவ பேருல வீடு வாங்குறேன்னு இருக்குற பணத்த பிடுங்கிட்டா.
 
Top