நீங்க சொன்னது நடந்தால் சந்தோஷம் தான்.... ஆனால் அப்படியே உல்டாவா நடந்தால் என்ன செய்ய இப்போது மனைவி மாதிரி வெச்சுருக்கான்...சாலா போன பிறகு மனைவியாகவே ஆக்கிக்கிட்டானா...??? ஷாலினியும் அவன் மனம் போல் மனைவியாக நடந்துகிட்டானா...??? சரி இதெல்லாம் செக்கண்ட்ரி... பிரகாஷ் செய்த தவறு நாலு பேருக்கு தெரிய வரும் போது சாலா இங்கு என்னை தனியே விட்டு மதுரைக்கு போய்டா... ஏதோ ஒரு வீக் பாயிண்ட்ல தப்பு நடந்துருச்சு என்று சாலா பக்கமே திருப்பிட்டா...???!!!இப்போ சாலா எல்லாம் செஞ்சு கொடுக்கிறா இவன் நல்லா காலாட்டிகிட்டு சொகுசா இருந்துகிட்டு ஷாலினி கூட கூத்தடிச்சான் சாலா விட்டுட்டு போயிட்டா ஷாலினி அந்த மாதிரி சொகுசா வச்சிருக்க மாட்டா அவளுக்கு கால் அமுக்கி விட்டு கிட்டு அடிமை சேவகம் செய்யணும் என்று எதிர் பார்ப்பா இவன் அவளை அடிமையா வச்சிருக்கணும் என்று நினைப்பான். அப்போ இவன் கிட்ட இருக்கிறதை எல்லாம் சுருட்டி கிட்டு துரத்திடுவா அப்போ புத்தி வரும் அன்னைக்கு அஜய் செருப்பாலே நாலு போடுவான்
பொண்டாட்டி சகிச்சு கிட்டு போற மாதிரி எல்லாம் இந்த தப்பான உறவுல இருக்கிறவ சகிக்க மாட்டா
சாலா தனியா போறது நல்லது தான் அதே நேரம் இப்போ அவங்க இருக்க வீட்டை சாலா தன்னோட பேருக்கு மாத்திக்கிறது நல்லது
கதையை யாரு எழுதுறாங்கன்னே தெரியல..இப்போ சாலா எல்லாம் செஞ்சு கொடுக்கிறா இவன் நல்லா காலாட்டிகிட்டு சொகுசா இருந்துகிட்டு ஷாலினி கூட கூத்தடிச்சான் சாலா விட்டுட்டு போயிட்டா ஷாலினி அந்த மாதிரி சொகுசா வச்சிருக்க மாட்டா அவளுக்கு கால் அமுக்கி விட்டு கிட்டு அடிமை சேவகம் செய்யணும் என்று எதிர் பார்ப்பா இவன் அவளை அடிமையா வச்சிருக்கணும் என்று நினைப்பான். அப்போ இவன் கிட்ட இருக்கிறதை எல்லாம் சுருட்டி கிட்டு துரத்திடுவா அப்போ புத்தி வரும் அன்னைக்கு அஜய் செருப்பாலே நாலு போடுவான்
சாலா மதுரை போனாலும் divorce குடுக்க கூடாது. என்ன தான் சேர்ந்து இருந்தாலும் பிரகாஷ் எப்பயும் சாலாவையும் பசங்களையும் விட மாட்டான்னு ஷாலினிக்கு ஒரு பயம் இருக்கும். அதனால் தான் அவ பேருல வீடு வாங்குறேன்னு இருக்குற பணத்த பிடுங்கிட்டா.நீங்க சொன்னது நடந்தால் சந்தோஷம் தான்.... ஆனால் அப்படியே உல்டாவா நடந்தால் என்ன செய்ய இப்போது மனைவி மாதிரி வெச்சுருக்கான்...சாலா போன பிறகு மனைவியாகவே ஆக்கிக்கிட்டானா...??? ஷாலினியும் அவன் மனம் போல் மனைவியாக நடந்துகிட்டானா...??? சரி இதெல்லாம் செக்கண்ட்ரி... பிரகாஷ் செய்த தவறு நாலு பேருக்கு தெரிய வரும் போது சாலா இங்கு என்னை தனியே விட்டு மதுரைக்கு போய்டா... ஏதோ ஒரு வீக் பாயிண்ட்ல தப்பு நடந்துருச்சு என்று சாலா பக்கமே திருப்பிட்டா...???!!!
கேட்கறவங்க சாலாவை தான் குறை சொல்வாங்க ஆம்பிளைக்கு வாய்ப்பு, சந்தர்ப்பம் கிடைச்சா தப்பு தான் செய்வான் என்று சாலாவ தான் பேசுவாங்க
Kodu potta road poduraanga