கமெண்ட்ல நாம் நாலு ஐடியா கொடுத்தால் தான் ஆத்தருக்கும் ஹெல்ப்பா இருக்கும் நம்ம கமெண்ட் எல்லாம் படிச்சுட்டு இவங்க கெஸ் பண்ண எதையும் கதைல வைக்க கூடாது நாம வேற ரூட்ல போவோம் என்று வண்டிய திருப்புவாங்க
கமெண்ட்ல நாம் நாலு ஐடியா கொடுத்தால் தான் ஆத்தருக்கும் ஹெல்ப்பா இருக்கும் நம்ம கமெண்ட் எல்லாம் படிச்சுட்டு இவங்க கெஸ் பண்ண எதையும் கதைல வைக்க கூடாது நாம வேற ரூட்ல போவோம் என்று வண்டிய திருப்புவாங்க
தைரியத்தை கை விடாதிங்க sis.Enna sollaa Idu story nu ninichi santhosa paduka vendiathu than. Same pain nan anubavichen. 5 year munnadi. Idu mathiri nirya real life la nadakurhu ippam. Ponnu correct ya erunda paiyan sari illa. Paiyan sariya irunda ponnu sari illa. Innum chilla family la purusanay pondatiya vera oruthankooda pazha vidu kasu serkiran. Aduthan enakku nadanththu. 6 month pain. Eppadio meedachi. But en pain appadiay than eruku. En salary en husband salary konjam theerthachi. Padichum muttala irundu eruken. Story eruku alavu pogala. Phone peaurathum, chat panrathum, office la onna sapidrathum ippadithan athan ennala mattha mudiinchatu but adukum 6 month sachi.
You are right sisஇப்போ சாலா எல்லாம் செஞ்சு கொடுக்கிறா இவன் நல்லா காலாட்டிகிட்டு சொகுசா இருந்துகிட்டு ஷாலினி கூட கூத்தடிச்சான் சாலா விட்டுட்டு போயிட்டா ஷாலினி அந்த மாதிரி சொகுசா வச்சிருக்க மாட்டா அவளுக்கு கால் அமுக்கி விட்டு கிட்டு அடிமை சேவகம் செய்யணும் என்று எதிர் பார்ப்பா இவன் அவளை அடிமையா வச்சிருக்கணும் என்று நினைப்பான். அப்போ இவன் கிட்ட இருக்கிறதை எல்லாம் சுருட்டி கிட்டு துரத்திடுவா அப்போ புத்தி வரும் அன்னைக்கு அஜய் செருப்பாலே நாலு போடுவான்
பொண்டாட்டி சகிச்சு கிட்டு போற மாதிரி எல்லாம் இந்த தப்பான உறவுல இருக்கிறவ சகிக்க மாட்டா
சாலா தனியா போறது நல்லது தான் அதே நேரம் இப்போ அவங்க இருக்க வீட்டை சாலா தன்னோட பேருக்கு மாத்திக்கிறது நல்லது
அப்ப author romba யோசிக்கணும். ஏன்னா நாம தான் எல்லா ரூட்டுலயும் என்ன பண்ணலாம் nu comments பண்ணுவோம் லகமெண்ட்ல நாம் நாலு ஐடியா கொடுத்தால் தான் ஆத்தருக்கும் ஹெல்ப்பா இருக்கும் நம்ம கமெண்ட் எல்லாம் படிச்சுட்டு இவங்க கெஸ் பண்ண எதையும் கதைல வைக்க கூடாது நாம வேற ரூட்ல போவோம் என்று வண்டிய திருப்புவாங்க