Thank youVery nice
ரொம்ப அழகா கேட்ச் செஞ்சி சொல்லிருக்கீங்கஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
அப்ப அப்ப அந்த சம்பவம் சம்பந்தமா மயிலோட வாழ்க்கைல ஏதோ விரும்பத்தகாதது நடந்திருக்கு போல.
மனசுல ஆழப்பதிஞ்சு போய் இருக்கும் போல. மூளை தகாத செயலை விலக்கி வச்சு மயிலோட ஞாபகத்துக்கு கொண்டு வராம அவளை எப்பவும் போல இருக்க வைக்குது.
இளாவோட அப்ரோச் மூலமா அனிச்சைசெயலா இளாவை தள்ளி வுட வச்சிருக்கு .
இப்ப சினிமா மூலமா கோவத்தை தூண்டி வுட்டிருக்கு.
ஆத்தர் ஜீ என்ற மயிலுக்கு என்ன பிராப்ளம்? அவளே உணரமுடியாத நேரத்துல வெளிய வருது.