Thank you sisSo nice
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/2764.png)
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f64f.png)
Amaam Semma reviewShort & sweet
Awesome & amazing review sis![]()
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
![Beating heart :heartbeat: 💓](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f493.png)
Thank you sisSo nice
Amaam Semma reviewShort & sweet
Awesome & amazing review sis![]()
Awesome Reviewஅருமையான கதை
இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துற மாதிரி நிறைய விஷயங்களை கதையோட ஒன்றி அழகா கொடுத்துருக்கீங்க
இலக்கணம்ஸ்கூல் படிக்கும் போது எனக்கு ரொம்ப பிடிச்ச சப்ஜெக்ட்
நல்லா ரசிச்சு படிச்சேன்
![]()
![]()
இளங்குமரன் காதல் பாடம் எடுத்தான்
இளமயில் இலக்கணம் பாடம் எடுத்தாள்
இரண்டுமே எங்களை சலிப்பு தட்டாமல் ரசிக்கிற மாதிரி இருந்துச்சு![]()
![]()
![]()
தியாகராஜன் அம்பிகா மாதிரி எல்லா பெத்தவங்களும் இருந்தால் இளங்குமரன் மாதிரி நல்ல ஆண்கள் சமூகத்துக்கு கிடைப்பாங்க![]()
![]()
![]()
அந்த அந்த வயசில் மகனுக்கு தேவையான எல்லாவற்றையும் தெளிவா கத்துக்கொடுத்தாரு
இளங்குமரன்![]()
![]()
சின்ன வயசில் இருந்தே எல்லா விஷயத்திலும் தெளிவான சிந்தனை
நிதானமான அணுகுமுறை
இரண்டு பொண்ணுங்க அவன் கிட்ட காதலை சொல்லியும் நிலை தடுமாறாமல் தன்னோட எண்ணத்தில் தெளிவாக இருந்தான்
இரண்டு பெண்களையும் அவங்க எதிர் காலத்தை மனசில் வச்சு அவங்களுக்கு பதில் சொன்ன விதம் அழகு
இளமயில்அவளோட பெத்தவங்க மாதிரி எதிலும் நிதானமும் இல்லை தெளிவும் இல்லை
எல்லாம் அவசர முடிவு தான்
அர்ஜீன் கொஞ்சம் மோசமானவனா இருந்து இருந்தால் இவ வாழ்க்கை என்ன ஆகி இருக்குமோ என்று தோன்றுகிறதுநிஜத்தை எதிர் கொள்ள தைரியம் இல்லாமல் இவளோட சேர்த்து இன்னொருத்தர் வாழ்க்கையும் சிக்கலாக்கிட்டா
வளர்மதி சில காட்சிகள் வந்தாலும் வந்த எல்லா சீனுலயும் இளமயில் வாழ்க்கையில் எவ்வளவு புயலை கிளப்பிட்டாஇதுல சோகம் என்னன்னா அது அந்த பிள்ளைக்கே தெரியாது
அர்ஜுன்இளங்குமரனை விட இவன் தான் சிறந்தவன்
தன்னோட மனைவி இன்னொருத்தனை காதலிக்கிறேன் என்று சொன்ன பிறகும் கூட அவளோட எதிர் காலம் நல்லா இருக்கணும் என்று நினைச்சவன்
![]()
![]()
![]()
அதுக்காக எதையும் செய்ய தயாரா இருந்தான்
![]()
![]()
ஏம்மா மயிலு உனக்கு எவ்வளவு சுயநலம்உனக்கு மட்டும் குணத்தில் குமரன் மாதிரி பையன்
எங்க குமரனுக்கு உன்னை மாதிரி பொண்ணா
டாக்டரும் அவரோட மனைவியும் மறக்க முடியாத நபர்கள்![]()
Thank you so much for traveling along with the story and I enjoyed your comments throughout the storyVery nice story. The way you had integrated tamil grammar and the discipline to be maintained between a couple and the various other awareness topics were really nice and interesting. Ilangumaran is a rare species and ilamayil is really lucky.
ரொம்பவே அழகான கதை இதில் வரும் அனைத்து படங்களும் வடிவமைப்பும் அவ்வளவு அழகுஇளமயில் இதயத்திலே கதையைத் தொடர்ந்து வாசித்துக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி🩷
இளமயில் இதயத்திலே 26 எபிலாக்
I'm going to miss இளமயில் இளங்குமரன் 🩷
இளமயில் அவளின் கதையை என் மூலம் எழுதிக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அர்ஜூனுக்கான கதையை என்றேனும் எழுதினால் அப்பொழுது இவர்களை மீண்டும் சந்திக்கலாம் என்று கூறிக் கொண்டு,
வாசித்தவர்கள் தங்களின் கருத்துகளை ஓரிரு வார்த்தைகளிலேனும் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்🩷
Thank you so much sisரொம்பவே அழகான கதை இதில் வரும் அனைத்து படங்களும் வடிவமைப்பும் அவ்வளவு அழகு