அகிலனோட அதிரடிக் காதல் ரசிக்கும் படி இருக்கு. அதிரா சுபாவதுக்கு அவன் இப்படி இருந்தாதான் வாழ்க்கை நல்லா போகும்.
இந்த ஐடியாவைக் கொடுத்த சந்துருவுக்கு தான் 'ஓ' போடணும்.
அதிராவை அதிகாரியாவும் மதித்து , அவளை ஒரு சாதாரண பெண்ணாகவும் ரசிச்சு ஒரு கணவனா அவளை அரவணைச்சு அவளோட தேவைகளை கவனிச்சு கொஞ்சம் நிறையவே அவளை கோவப்பட வெச்சு சமாதானப்படுத்தி இப்படி எல்லா விதத்திலும் அகிலன் அவளுக்கு பொருத்தமா இருப்பான்.
அதிராவோட நண்பன் அவள் சொல்லுவதை கேட்டு, செஞ்சு கொஞ்சம் அவளை அண்ணாந்து பார்க்கறவனாகவே தான் இருப்பான். So அவளால அவனை காதலானா பார்க்க முடியலையோன்னு தோணுது.